கரோனா காரணமாக மட்டுமல்லாமல் பிராணவாயு பற்றாக்குறை காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.
மிகப்பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பேட் கம்மின்ஸ் கரோனா தடுப்பு நிதியுதவியாக இந்தியப் பிரதமரின் ‘பிஎம் கேர்ஸ் நிதி’க்கு 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
-
Well done @patcummins30 🙏🏻 pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Well done @patcummins30 🙏🏻 pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021Well done @patcummins30 🙏🏻 pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021