ETV Bharat / jagte-raho

கோவையில் கிணற்றில் விழுந்து இளம்பெண் தற்கொலை! - திருமண நிச்சயமான பெண் தற்கொலை

கோயும்புத்தூர்: சூலூர் அருகே உள்ள பிடம்பள்ளி ஊரில் சத்யா(20) என்ற இளம்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

girl suicide
author img

By

Published : Nov 13, 2019, 9:33 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பிடம்பள்ளியில் முத்துச்சாமி என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து சத்யா(20) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தந்தை சந்திரன். சத்யாவின் சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். சத்யாவிற்கு அம்மா, ஒரு தம்பி மட்டுமே இருந்து உள்ளனர்.

வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தநிலையில், திருமண ஏற்பாடுகளை இவரது உறவினர்கள் செய்து வந்தனர். டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணப் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பாடு செய்திருந்த திருமணம் பிடிக்காமல் சத்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண் தற்கொலை

இந்நிலையில், இவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பிடம்பள்ளியில் முத்துச்சாமி என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து சத்யா(20) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தந்தை சந்திரன். சத்யாவின் சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். சத்யாவிற்கு அம்மா, ஒரு தம்பி மட்டுமே இருந்து உள்ளனர்.

வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தநிலையில், திருமண ஏற்பாடுகளை இவரது உறவினர்கள் செய்து வந்தனர். டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணப் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பாடு செய்திருந்த திருமணம் பிடிக்காமல் சத்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண் தற்கொலை

இந்நிலையில், இவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!

Intro:கோவையில் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை.Body:கோவை சூலூர் அருகே உள்ள பிடம்பள்ளி ஊரில் சத்யா(20) என்ற இளம்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.

சூலூரை அடுத்துள்ள பிடம்பள்ளியில் முத்துசாமி என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சத்யா(20) விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தந்தை சந்திரன். சத்யா சிறு வயதில் இருக்கும் போதே அவர் தந்தை இறந்துவிட்டார். சத்யாவிற்கு அம்மா மட்டும் தம்பி உள்ளனர். சத்யா கல்லூரிக்கும் செல்வதில்லை, வேலைக்கும் செல்வதில்லை வீட்டில் தான் இருக்கிறார். வரும் டிசம்பர் 1ம் தேதி உறவினர்கள் மற்றும் அம்மா சேர்ந்து சத்யாவிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்துள்ளது கல்யாணம் பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சத்யாவின் உடலை மீட்டு பணி துறையினர் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.