ETV Bharat / international

நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பருவமழை: பலி எண்ணிக்கை உயர்வு

author img

By

Published : Jul 15, 2019, 12:31 PM IST

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி  65 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

நேபாளம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பருவமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இமயமலையை ஒட்டியுள்ள 28 மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.

இதில், சிக்கித் தவித்த ஆயிரத்து 146 பேரை காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்டனர். இதுவரை 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal floods  Floods in Nepal  Nepal Meteorological Forecasting Division  Ram Bahadur Thapa  காத்மாண்டு  நேபாளம்  கனமழை  வெள்ளப்பெருக்கு  பலி
நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பருவமழை

குறிப்பாக, ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மாகாணங்களில் கனமழை காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அனைத்து மாகாண அரசுகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டுவருகின்றன.

நேபாளம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பருவமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இமயமலையை ஒட்டியுள்ள 28 மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.

இதில், சிக்கித் தவித்த ஆயிரத்து 146 பேரை காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்டனர். இதுவரை 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal floods  Floods in Nepal  Nepal Meteorological Forecasting Division  Ram Bahadur Thapa  காத்மாண்டு  நேபாளம்  கனமழை  வெள்ளப்பெருக்கு  பலி
நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பருவமழை

குறிப்பாக, ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மாகாணங்களில் கனமழை காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அனைத்து மாகாண அரசுகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டுவருகின்றன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.