ETV Bharat / international

சட்லஜ் நதியில் ஏற்பட்ட கப்பல் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 18, 2019, 6:49 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தின் இடையே செல்லும் சட்லஜ் நதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

8-people-died-after-boat-capsizes-in-okara-in-e-pakistan

பாகிஸ்தானின் சட்லஜ் நதியில் 40 பேருடன் கப்பல் ஒன்று பயணித்துள்ளது. அந்த கப்பல் மல்ஹு ஷெய்கா பகுதியைக் கடந்து செல்கையில் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்ற பயணிகளின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் பேசுகையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகிறது. உள்ளூர் மக்களின் உதவிகளையும் கேட்டுள்ளோம். விரைவில் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

பாகிஸ்தானின் சட்லஜ் நதியில் 40 பேருடன் கப்பல் ஒன்று பயணித்துள்ளது. அந்த கப்பல் மல்ஹு ஷெய்கா பகுதியைக் கடந்து செல்கையில் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்ற பயணிகளின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் பேசுகையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகிறது. உள்ளூர் மக்களின் உதவிகளையும் கேட்டுள்ளோம். விரைவில் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

இதையும் படிங்க: நான்கு மாத குழந்தை ரூ. மூன்று லட்சத்திற்கு விற்பனை - சேலத்தில் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.