ETV Bharat / international

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் செயல்படுங்கள்: உலக சமுதாயத்துக்கு அழைப்பு விடுக்கும் சையத் அக்பருதின்

நியூயார்க் : பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உலக சமுதாயமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் சயத் அக்பருதின் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Sep 20, 2019, 7:55 AM IST

Updated : Sep 20, 2019, 10:35 AM IST

syed akbaruddin

72-வது ஐநா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் சையத் அக்பருதின், "பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உலக சமுதாயமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார்.

மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த மாநாட்டை ஒருங்கிணைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். ஐநா பொதுக்கூட்டத்தில் மீண்டும் அழைப்பு விடுப்பார்" என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், " செப் 23லிருந்து 25ஆம் தேதிவரை அதிபர் ட்ரம்ப் நியூர்க்கில் தான் இருப்பார். இந்த இடைபட்ட காலத்தில் அது நிச்சயம் நடைபெறும் " எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவுள்ள இருதரப்புப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்னை இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சையத், " நட்பு நாடுகளுடன் என்னென்ன பிரச்னை குறித்து பேசவேண்டுமோ அவை அனைத்தும் ஆலோசிக்கப்படும்.

அதுதவிர, காந்தியடிகளின் 150வது பிறந்தாள் கொண்டாட்டத்தையொட்டி இந்தியா சார்பில் நடைபெறவுள்ள 'லீடர்ஷிப் மேட்டர்ஸ்' மாநாட்டில் உரையாற்ற வங்க தேச பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு எண்ணற்ற வாய்ப்புகள் அமையவுள்ளது"என்றார்.

72-வது ஐநா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் சையத் அக்பருதின், "பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உலக சமுதாயமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார்.

மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த மாநாட்டை ஒருங்கிணைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். ஐநா பொதுக்கூட்டத்தில் மீண்டும் அழைப்பு விடுப்பார்" என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், " செப் 23லிருந்து 25ஆம் தேதிவரை அதிபர் ட்ரம்ப் நியூர்க்கில் தான் இருப்பார். இந்த இடைபட்ட காலத்தில் அது நிச்சயம் நடைபெறும் " எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி நிகழ்த்தவுள்ள இருதரப்புப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்னை இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சையத், " நட்பு நாடுகளுடன் என்னென்ன பிரச்னை குறித்து பேசவேண்டுமோ அவை அனைத்தும் ஆலோசிக்கப்படும்.

அதுதவிர, காந்தியடிகளின் 150வது பிறந்தாள் கொண்டாட்டத்தையொட்டி இந்தியா சார்பில் நடைபெறவுள்ள 'லீடர்ஷிப் மேட்டர்ஸ்' மாநாட்டில் உரையாற்ற வங்க தேச பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு எண்ணற்ற வாய்ப்புகள் அமையவுள்ளது"என்றார்.

Intro:திருத்தணி பகுதியில் தொடர் மழை கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவை நிரம்பியதால் 300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 15 சென்டிமீட்டர் மழை கொட்டியதால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து குளம்,குட்டைகள்,ஏரிகள் என வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அம்மாபள்ளி நீர் தேக்க அணை முழு கொள்ளளவு 0.2 மில்லியன் கன அடி நீர் நிரம்பியதால் இன்று 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும் நள்ளிரவு நேரத்தில் கூடுதலாக நீர் திறக்கப் பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு திறக்கப்படும் நீரானது நகரி, நல்லாட்டூர், பள்ளிப்பட்டு, புண்ணியம், சமந்தவாடா, சத்திரவாடா, ஏகாம்பரபுரம், வழியாக 81 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் கூடுதல் நீர் திறக்கப் பட வாய்ப்பு இருப்பதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக வருவாய்த்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


Conclusion:
Last Updated : Sep 20, 2019, 10:35 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.