ETV Bharat / crime

சீரியல் கதாநாயகனை கரம் பிடித்த கதாநாயகி...

author img

By

Published : Sep 28, 2022, 7:47 AM IST

பிரபல தொலைக்காட்சி தொடர் கதாநாயகனும், கதாநாயகியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “கேளடி கண்மணி ”. இத்தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. தொடர்ந்து, மகராசி மற்றும் செவ்வந்தி தொடர்கள் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வந்தார்.

இவருக்கும் “செல்லம்மா” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் அர்ணவ்விற்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது.

இவர்கள், கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை திவ்யா வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அழகின் யுவராணி திரிஷா புகைப்பட தொகுப்பு

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “கேளடி கண்மணி ”. இத்தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. தொடர்ந்து, மகராசி மற்றும் செவ்வந்தி தொடர்கள் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வந்தார்.

இவருக்கும் “செல்லம்மா” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் அர்ணவ்விற்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது.

இவர்கள், கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை திவ்யா வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அழகின் யுவராணி திரிஷா புகைப்பட தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.