ETV Bharat / city

வேலூர் அஞ்சல் வாக்குப்பதிவு; காவல் துறையினர் வாக்களிப்பு! - தபால் வாக்குபதிவு

வேலூர்: மக்களவைத் தொகுதியில் இன்று காலை தொடங்கிய அஞ்சல் வாக்குப் பதிவில் காவலர்கள் வரிசையில் நின்று வாக்களித்து-வருகின்றனர்.

vellore police casted postal votes
author img

By

Published : Jul 29, 2019, 2:58 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட 1,100 காவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய அஞ்சல் வாக்குப்பதிவு அரசியல் கட்சியினர், மாவட்ட தேர்தலை நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வேலூர் அஞ்சல் வாக்குப்பதிவில் காவல் துறையினர் வாக்களிப்பு!

வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட 1,100 காவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய அஞ்சல் வாக்குப்பதிவு அரசியல் கட்சியினர், மாவட்ட தேர்தலை நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வேலூர் அஞ்சல் வாக்குப்பதிவில் காவல் துறையினர் வாக்களிப்பு!
Intro:வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடங்கியது மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் நேரில் ஆய்வுBody:வேலூர் மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர் இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கியது அதாவது வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1100 காவலர்கள் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது அப்போது அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தபால் வாக்குப் பதிவு போடப்படும் பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டது பின்னர் காவலர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்தனர் இதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார் மாலை 5 மணி வரை தபால் வாக்குப் பதிவு நடைபெறுகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.