ETV Bharat / city

மது போதையில் அரசு மருத்துவமனை ஊழியர் அடாவடி!

வேலூர்: அரசு மருத்துவமனையில் நோயாளி மது போதையில் இருந்த உதவியாளர், நோயாளி தரப்பினரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Sep 5, 2019, 9:00 PM IST

அரசு மருத்துவமனையில் மதுபொதையில் மருத்துவ உதவியாளர்..!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஜெகதீசன் என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து அரசு மருத்துவரிடம் கையெழுத்து பெற சென்றபோது, அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் மாரிமுத்து என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் தான் உங்களுக்கு கையெழுத்து பெறமுடியும் என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை ஊழியர் அடாவடி

அப்போது நோயாளி தரப்பினரை கழுத்தை பிடித்து மாரிமுத்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற காட்சி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஜெகதீசன் என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து அரசு மருத்துவரிடம் கையெழுத்து பெற சென்றபோது, அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் மாரிமுத்து என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால் தான் உங்களுக்கு கையெழுத்து பெறமுடியும் என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை ஊழியர் அடாவடி

அப்போது நோயாளி தரப்பினரை கழுத்தை பிடித்து மாரிமுத்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற காட்சி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Intro:Body:அரசு மருத்துவமனையில் அவலநிலைநோயாளி ஒருவர் முதல்வர் காப்பீடு திட்டம் பெற கையெழுத்து வாங்க சென்றபொழுது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய மருத்துவ உதவியாளர்கள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்ஜெகதீசன் என்பவர் முதல்வர் காப்பீடு திட்டத்திற்காக அரசு மருத்துவரிடம் கையெழுத்து பெற சென்ற பொழுது மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சை பெற்று இருந்தால் தான் உங்களுக்கு கையெழுத்து பெறமுடியும் என்று கூறினார் ஜெகதீசன் ஏற்கனவே அரசு பச்சூர் சுகாதார நிலையத்தில் மருந்து சாப்பிட்டு வருகிறேன் என்று கூறியதைத் தொடர்ந்து மருத்துவர் இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுத்துள்ளார் உடன் சென்ற ஜெகதீசனின் மகன் அரவிந்த் எதோ ஒரு மாத்திரையை எழுதியுள்ளீர்கள் எதற்கு இந்த மாத்திரை என்று கேட்டதற்கு மருத்துவ உதவியாளர் மாரிமுத்து என்பவர் அரவிந்தை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி உள்ளார் மருத்துவ உதவியாளராக பணி புரியும் மாரிமுத்து என்பவர் மதுபோதையில் எழுந்து அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பேசியும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி அவமானப் படுத்தி உள்ளனர் இதன் வீடியோ வைரலாகி வருகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.