ETV Bharat / city

வேலூர் மாவட்ட மஞ்சுவிரட்டில் ஆந்திர காளைகள் பங்கேற்பு

வேலூர்: கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திராவிலிருந்து அழைத்துவரப்பட்ட காளைகளும் பங்கேற்றன.

author img

By

Published : Jan 22, 2020, 10:21 PM IST

கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழா
கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு (எருது விடும் விழா) நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த விழாவில் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எருது விடும் விழாவை காண ஏராளமனோர் வருகை தந்தனர். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழா

இந்த போட்டிக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


இதையும் படிங்க:

எனக்கு அடித்தளம் போட்டதே என் அம்மாதான் - நெகிழும் சித் ஸ்ரீராம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு (எருது விடும் விழா) நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த விழாவில் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எருது விடும் விழாவை காண ஏராளமனோர் வருகை தந்தனர். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழா

இந்த போட்டிக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


இதையும் படிங்க:

எனக்கு அடித்தளம் போட்டதே என் அம்மாதான் - நெகிழும் சித் ஸ்ரீராம்

Intro:வேலூர் மாவட்டம்

கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழா- 200-க்கும் மேற்பட்ட காளைகள், 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்ப்புBody:வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் ஆண்டு தோறும் எருது விடும் விழா (மஞ்சு விரட்டு) நடைபெறும். இந்த ஆண்டும் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருது விடும் விழிவை காண 3000-க்கும் மேற்பட்ட ரசிகள் குவிந்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட பந்தைய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேல்மாயில் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்விழாவிர்க்கான பாதுகாப்பு பணியில் 200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.