ETV Bharat / city

காணாமல் போன பள்ளி மாணவி; இளைஞருடன் மீட்பு! - பாய்ந்தது போக்சோ

author img

By

Published : Oct 4, 2019, 1:32 PM IST

வேலூர்: ஆம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், இளைஞரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

rapist

வேலூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முனிசாமி - மணி தம்பதியரின் மகள் நிஷாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கரும்பூர் பகுதியிலுள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர், அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால், ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறை காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: லலிதா நகைக்கடையில் திருடியவர் கைது..

இந்நிலையில், நேற்று ஆம்பூரிலிருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில், பாலூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன மாணவியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர், அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இளம்பெண்ணைக் கடத்திச் சென்றது அந்த நபர் தான் என்பதும், அவர் பாலூர் பகுதியைச் சேர்ந்த கலை நேசன் மகன் பூவரசன் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், பள்ளி மாணவியை கலைநேசன் பாலியல் வன்புணர்வு செய்ததைத் தெரிந்துகொண்டனர். இவ்வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் பூவரசனை கைது செய்து, ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு, அதன்பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முனிசாமி - மணி தம்பதியரின் மகள் நிஷாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கரும்பூர் பகுதியிலுள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர், அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால், ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறை காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: லலிதா நகைக்கடையில் திருடியவர் கைது..

இந்நிலையில், நேற்று ஆம்பூரிலிருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில், பாலூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன மாணவியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர், அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இளம்பெண்ணைக் கடத்திச் சென்றது அந்த நபர் தான் என்பதும், அவர் பாலூர் பகுதியைச் சேர்ந்த கலை நேசன் மகன் பூவரசன் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், பள்ளி மாணவியை கலைநேசன் பாலியல் வன்புணர்வு செய்ததைத் தெரிந்துகொண்டனர். இவ்வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் பூவரசனை கைது செய்து, ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு, அதன்பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Intro:ஆம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Body:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் பகுதியை சேர்ந்த முனிசாமி மணி தம்பதியரின் மகள் நிஷாந்தி பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் கரும்பூர் பகுதியில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்து கிடைக்காததால் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய்ப் மணியம்மாள் புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் மகளிர் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் பாலூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன மாணவியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாலூர் பகுதியைச் சேர்ந்த கலை நேசன் மகன் ஷூ கம்பெனி தொழிலாளி பூவரசன் என்பது தெரியவந்துள்ளது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் பூவரசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் மாணவியை திருப்பத்தூர் பெண்கள் நல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இளம்பெண்ணை பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.