ETV Bharat / city

மதுரையில் வெளுத்து வாங்கிய மழை

author img

By

Published : May 7, 2019, 10:11 PM IST

மதுரையில் இன்று திடீரென பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.

Rain

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய தொடங்கியது.

பலத்த இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்த மழை இரவு 7 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். மேலும் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. முழங்கால் அளவிற்கு தேங்கியிருந்த மழை நீரில் வாகனங்கள் நீந்தி சென்றன.

மதுரையில் வெளுத்து வாங்கிய மழை

இன்று அட்சய திருதியை முன்னிட்டு மாலை வேளையில் தங்கநகைகள் வாங்குவதற்காக செல்ல திட்டமிருந்த பொதுமக்கள் பலரும் இந்த மழை காரணமாக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய தொடங்கியது.

பலத்த இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்த மழை இரவு 7 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். மேலும் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. முழங்கால் அளவிற்கு தேங்கியிருந்த மழை நீரில் வாகனங்கள் நீந்தி சென்றன.

மதுரையில் வெளுத்து வாங்கிய மழை

இன்று அட்சய திருதியை முன்னிட்டு மாலை வேளையில் தங்கநகைகள் வாங்குவதற்காக செல்ல திட்டமிருந்த பொதுமக்கள் பலரும் இந்த மழை காரணமாக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
07.05.2019

*மதுரையில் அனைத்து பகுதிகளிலும் கனமழை*

மதுரையில் தொடர்ச்சியாக கொளுத்தும் வெயிலினால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இன்று கனமழை பெய்தது மதுரை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று மாலை 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை இரவு 7 மணி வரை கொட்டித் தீர்த்தது இதனால் வெளியே செல்ல வேண்டிய மக்கள் வெளியே செல்லமுடியாமல்  வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். மழை விட்ட பிறகு மழைநீர் சாலைகளிலேயே தேங்கியிருந்து
இது நடந்து செல்பவர்கள் முழங்கால் அளவிற்கு சாலைகளிலேயே தேங்கியிருந்தது  வாகனங்கள் மழை நீரில் மூழ்கி காணப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, வேலையை முடித்து வீடு செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_07_MADURAI RAIN_TN10003






ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.