ETV Bharat / city

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! - மதுரை

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Gold worth
Gold worth
author img

By

Published : Jun 22, 2022, 6:36 PM IST

மதுரை: துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

துபாயிலிருந்து வந்த 182 பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர், சுத்தியலில் தங்கத்தை மறைந்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கடத்தப்பட்ட 10 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 198 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், சுப்புராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை: துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

துபாயிலிருந்து வந்த 182 பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர், சுத்தியலில் தங்கத்தை மறைந்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கடத்தப்பட்ட 10 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 198 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், சுப்புராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேடப்படும் நபராக செல்வகுமார் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.