ETV Bharat / city

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - increase in water in mettur dam

ஈரோடு: மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரப் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
author img

By

Published : Sep 6, 2019, 11:58 PM IST

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதேபோல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதேபோல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Intro:ஈரோடு. ஆனந்த்
செப்.03

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவேரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Body:மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவேரி கரையோர பகுதிகளில் வருவாய்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிகரையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்துறை அதிகாரிகள் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

காவேரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Conclusion:இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேட்டி : முருகன் : கருங்கல்பாளையம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.