ETV Bharat / city

"சிதம்பரம் கைதுக்குப் பின் ஸ்டாலினின் குரல் மென்மையாகிவிட்டது" - அமைச்சர் ஜெயக்குமார் சீண்டல்! - சென்னை

சென்னை: சிதம்பரம் கைதுக்கு பிறகு ஸ்டாலின் மத்திய அரசை எங்கேயாவது கடுமையாக விமர்சித்தது உண்டா என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

minister-jayakumar
author img

By

Published : Sep 5, 2019, 7:32 PM IST

Updated : Sep 5, 2019, 7:55 PM IST

வ.உ.சிதம்பரனாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், " சிதம்பரம் கைதுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினின் குரல் மென்மை ஆகிவிட்டது. சிதம்பரம் கைதுக்குப் பிறகு ஸ்டாலின் மத்திய அரசை எங்கேயாவது கடுமையாக விமர்சித்தது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், "ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தால் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாடு மக்களுக்கு நியாய விலை கடைகளில் கிடைக்கக்கூடிய இலவச அரிசி எப்போதும் போல வழங்கப்படும். மேலும் பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படும். இதனால் பொது விநியோகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வ.உ.சிதம்பரனாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், " சிதம்பரம் கைதுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினின் குரல் மென்மை ஆகிவிட்டது. சிதம்பரம் கைதுக்குப் பிறகு ஸ்டாலின் மத்திய அரசை எங்கேயாவது கடுமையாக விமர்சித்தது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், "ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தால் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாடு மக்களுக்கு நியாய விலை கடைகளில் கிடைக்கக்கூடிய இலவச அரிசி எப்போதும் போல வழங்கப்படும். மேலும் பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படும். இதனால் பொது விநியோகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Intro:வ உ சி சிதம்பரனார் அவர்களின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்


Body:சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வா உ சி சிதம்பரனார் அவர்களின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

சிதம்பரம் கைதுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இன்குரல் மென்மை ஆகி விட்டது சிதம்பரம் கைதுக்கு பிறகு ஸ்டாலின் மத்திய அரசை எங்கேயாவது கடுமையாக விமர்சித்தது உண்டா என்று கேள்வி எழுப்பினார்

ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தால் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது தமிழக மக்களுக்கு ரேஷன் இலவச அரிசி வழங்கப்படும் பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு மத்திய அரசின் விதித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படும் இதனால் பொது விநியோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

சிபி ராதாகிருஷ்ணன் ஸ்டாலினைப் பற்றி கூறிய கருத்தாவது அவருடைய சொந்தக்காரர்கள் கட்சிகள் தான் என்பது தெரிய வேண்டும் அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்


Conclusion:வ உ சி சிதம்பரனார் அவர்களின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
Last Updated : Sep 5, 2019, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.