ETV Bharat / city

சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை: மத்திய அரசுப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி வரும் 20ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : May 4, 2020, 3:48 PM IST

exam
exam

கரோனா தொற்று பரவலையடுத்து, நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதம் 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதன் காரணமாக தற்போது சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி, மே 20ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வினை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொந்த ஊர் செல்ல பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கரோனா தொற்று பரவலையடுத்து, நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதம் 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதன் காரணமாக தற்போது சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி, மே 20ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வினை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொந்த ஊர் செல்ல பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.