ETV Bharat / city

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

author img

By

Published : May 6, 2022, 4:25 PM IST

மே 9, 10 ஆம் தேதிகளில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோனையில் ஈடுபட்டார்.

முதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 6) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு, சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர், காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

விசாரணைக் கைதி விக்னேஷ் வழக்கு தொடர்பாக ஆய்வாளர் உள்பட ஒன்பது போலீஸாரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி ஷகீல் அக்தர், சைலேந்திரபாபு இருவரிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 6) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு, சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர், காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

விசாரணைக் கைதி விக்னேஷ் வழக்கு தொடர்பாக ஆய்வாளர் உள்பட ஒன்பது போலீஸாரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி ஷகீல் அக்தர், சைலேந்திரபாபு இருவரிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.