ETV Bharat / city

'இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது' - ஸ்டாலின் இரங்கல்!

author img

By

Published : Oct 29, 2019, 8:42 AM IST

Updated : Oct 29, 2019, 9:55 AM IST

ஆழ்துளைக் கிணற்றில் இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

sujith

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சுஜித் மறைவு குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில், நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்துப் போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

stalin tweet
ஸ்டாலின் ட்வீட்
stalin tweet
ஸ்டாலின் ட்வீட்

மேலும் படிக்க: உயிரிழந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்பு!

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சுஜித் மறைவு குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில், நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்துப் போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

stalin tweet
ஸ்டாலின் ட்வீட்
stalin tweet
ஸ்டாலின் ட்வீட்

மேலும் படிக்க: உயிரிழந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்பு!

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 29, 2019, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.