ETV Bharat / city

நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார்! - எஸ்.வி. சேகர் மீது புகார்

சென்னை: நடிகரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Hindu organization complains to Actor SV Shekhar
Hindu organization complains to Actor SV Shekhar
author img

By

Published : Dec 13, 2019, 1:57 PM IST

போலி சாமியார் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிப்பதாக நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து யுவவாஹினி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகாரில், நடிகர் எஸ்.வி. சேகர் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிக்கிறார் என குற்றஞ்சாட்டி உள்ளனர். அந்த புகாரில், “பிரபல சாமியார் நித்யானந்தாவை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Hindu organization complains to Actor SV Shekhar
நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார்

இவர் இந்து மதக் கடவுள்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். இவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் எஸ்.வி. சேகர், நித்யானந்தாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார். நித்யானந்தாவை காணவில்லை என ஊடகங்கள் மற்றும் காவல்துறையை திசை திருப்பும் வேலையை செய்துள்ளார்.

நித்யானந்தா இருக்கும் இடம் எஸ்.வி. சேகருக்கு தெரியும். ஆகவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி அதில் முதல்வர் ஆகலாம்' - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!

போலி சாமியார் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிப்பதாக நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து யுவவாஹினி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகாரில், நடிகர் எஸ்.வி. சேகர் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிக்கிறார் என குற்றஞ்சாட்டி உள்ளனர். அந்த புகாரில், “பிரபல சாமியார் நித்யானந்தாவை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Hindu organization complains to Actor SV Shekhar
நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார்

இவர் இந்து மதக் கடவுள்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். இவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் எஸ்.வி. சேகர், நித்யானந்தாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார். நித்யானந்தாவை காணவில்லை என ஊடகங்கள் மற்றும் காவல்துறையை திசை திருப்பும் வேலையை செய்துள்ளார்.

நித்யானந்தா இருக்கும் இடம் எஸ்.வி. சேகருக்கு தெரியும். ஆகவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி அதில் முதல்வர் ஆகலாம்' - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!

Intro:Body:போலி சாமியார் நித்யானந்தாவை காப்பாற்ற முயற்சிக்கும் நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து யுவவாஹினி அமைப்பு புகார் அளித்துள்ளனர்.

பிரபல போலி சாமியார் நித்யானந்தா இந்து மத கடவுளை இழிவுப்படுத்தி வருகிறார்.இதனால் சமூக வலைதளத்திலும்,ஊடகத்திலும் இவரை கேலி செய்யும் விதமாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இவர்களை நடிகர் எஸ்.வி சேகர் அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருவதாகவும்,நித்யானந்தா தனது சீடர்களை மீட்க போராடுவதாகவும்,அவர்களை மீட்க பக்கபலமாக எஸ்.வி.சேகர் இருந்து செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் நேற்று எஸ்.வி சேகர் தனது பதிவில் நித்யானந்தா காணவில்லை என ஊடகத்தையும்,காவல்துறையையும் திசைதிருப்பும் நோக்கத்தில் செயல்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் எஸ்.வி சேகருக்கு நித்யானந்தா பதுங்கி இருக்கும் இடம் தெரியும் எனவும் அவரை கைது செய்து விசாரிக்கும் படி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக புகார் அளித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.