ETV Bharat / city

ஜெயலலிதா நினைவுநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் ட்வீட்!

author img

By

Published : Dec 5, 2020, 10:51 AM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரை நினைவுகூரும் வகையில் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ட்விட்டரில் கருத்திட்டுள்ளனர்.

ஜெயலலிதா நினைவுநாள்
ஜெயலலிதா நினைவுநாள்

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரின் நினைவிடத்தில் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவை நினைவுகூரும்வகையில் பதிவு இட்டுள்ளனர்.

இது குறித்து, ஓ. பன்னீர்செல்வம், என்றென்றும் தங்கள் இதயத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டில், "அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் pic.twitter.com/4Do7TQzMQe

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரின் நினைவிடத்தில் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவை நினைவுகூரும்வகையில் பதிவு இட்டுள்ளனர்.

இது குறித்து, ஓ. பன்னீர்செல்வம், என்றென்றும் தங்கள் இதயத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டில், "அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் pic.twitter.com/4Do7TQzMQe

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.