ETV Bharat / city

'நான் நலமாக இருக்கிறேன்' - ப.சிதம்பரம்!

author img

By

Published : Aug 3, 2020, 12:59 PM IST

Updated : Aug 3, 2020, 4:39 PM IST

சென்னை: தான் சிவகங்கைத் தொகுதியில் இருக்கும் மானகிரி இல்லத்தில் நலமாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambram tweet
Chidambram tweet

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்நிலையில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று (ஆகஸ்ட் 3) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் மிதமாக உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்வீட் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது தந்தை ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து பலரும் நலம் விசாரித்தனர். இந்நிலையில், ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கார்த்தி சிதம்பரம் எம்.பி.க்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார்.

  • கார்த்தி சிதம்பரம் MP கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார்.

    நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி

    — P. Chidambaram (@PChidambaram_IN) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உள் துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்நிலையில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று (ஆகஸ்ட் 3) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் மிதமாக உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்வீட் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது தந்தை ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து பலரும் நலம் விசாரித்தனர். இந்நிலையில், ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கார்த்தி சிதம்பரம் எம்.பி.க்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார்.

  • கார்த்தி சிதம்பரம் MP கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார்.

    நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி

    — P. Chidambaram (@PChidambaram_IN) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உள் துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி!

Last Updated : Aug 3, 2020, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.