ETV Bharat / city

தலைமைச் செயலகத்தில் கூட்டமாக சுற்றித்திரிந்த நாய்கள்... பிடித்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள்...

author img

By

Published : Apr 18, 2022, 10:55 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டமாக சுற்றித்திரிந்த நாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

Chennai Corporation
Chennai Corporation

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனால் தலைமைச் செயலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், அலுவலர்களுக்கு தொந்தரவு தரும் வகையில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. இதையடுத்து, நாய்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சென்னை நகராட்சி ஊழியர்கள், சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களை அங்கிருந்து பிடித்து சென்றனர்.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனால் தலைமைச் செயலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், அலுவலர்களுக்கு தொந்தரவு தரும் வகையில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. இதையடுத்து, நாய்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சென்னை நகராட்சி ஊழியர்கள், சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களை அங்கிருந்து பிடித்து சென்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 27 பேருக்கு கரோனா பாதிப்பு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.