ETV Bharat / city

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

author img

By

Published : Aug 9, 2019, 4:17 AM IST

சென்னை: பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “ திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ராஜேந்திரன் சென்னை மாவட்டத்திற்கும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய திருவளர்செல்வி திருவள்ளூர் மாவட்டத்திற்கும், முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய பூபதி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் செந்தில் வேல்முருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்துணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த முருகேசன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணியாற்றி வந்த மூன்று பேர் பதவி உயர்வு மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

உடுமலைப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்டக் கல்வி அலுவலர் வேதரத்தினம், தொடக்கக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குனர் பணியிலும், திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் ராமன் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்படுகின்றார்.”, என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “ திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ராஜேந்திரன் சென்னை மாவட்டத்திற்கும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய திருவளர்செல்வி திருவள்ளூர் மாவட்டத்திற்கும், முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய பூபதி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் செந்தில் வேல்முருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்துணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த முருகேசன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணியாற்றி வந்த மூன்று பேர் பதவி உயர்வு மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

உடுமலைப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்டக் கல்வி அலுவலர் வேதரத்தினம், தொடக்கக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குனர் பணியிலும், திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் ராமன் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்படுகின்றார்.”, என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்


Body:சென்னை,

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதலும், மூன்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய ராஜேந்திரன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்படுகிறார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய திருவளர்செல்வி திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தொடக்கக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குனர்(சட்டம்) பணியாற்றிய பூபதி திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன் ஆசிரியர் தேர்வு வாரியத் துணை இயக்குனர் நிலையில் நியமனம் செய்யப்படுகிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த முருகேசன் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் களாக பணியாற்றி வரும் 3 பேர் பதவி உயர்வு மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
உடுமலைப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ் மணிவண்ணன் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குனர்(சட்டம் ) பணியிலும், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர் என அந்த உத்தரவில் கூறியுள்ளார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.