ETV Bharat / city

சென்ட்ரல்-அரக்கோணம் செல்லும் ரயில் வரும் 14ஆம் தேதி வரை ரத்து!

சென்னை: பாராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்லும் மின்சார ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ரத்து செயப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author img

By

Published : Apr 10, 2019, 1:28 PM IST

தெற்கு ரயில்வே

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8.15 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.10 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில் இன்று (ஏப்ரல் 10ஆம் தேதி ) முதல் வரும் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி வரையில் கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.20 மணிக்கு திருப்பதிக்கு செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 11.10 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை வேளச்சேரி, சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் பெரும்பாலானவை திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8.15 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.10 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில் இன்று (ஏப்ரல் 10ஆம் தேதி ) முதல் வரும் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி வரையில் கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.20 மணிக்கு திருப்பதிக்கு செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 11.10 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில் இன்று முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை வேளச்சேரி, சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் பெரும்பாலானவை திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து - ரயில்வே


அரக்கோணம் முதல் தக்கோலம் இடையே  நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 14ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பல ரயில்களின் சேவை திருவாலங்காடு பகுதியோடு நிறுத்தப்படுகிறது என்றும்  வேளச்சேரி மார்க்கத்திலும் சில ரயில்கள் நிறுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை  சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம்  செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8.15 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில், வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.10 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து மாலை 5.15 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் இன்று முதல் 14ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில் இன்று முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரி வரையில் கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படுகிறது.

சென்னை  சென்ட்ரலில் இருந்து காலை 7.20 மணிக்கு திருப்பதிக்கு செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு திருப்பதி வரை செல்லும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 10.45 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 11.10 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில் இன்று முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

இந்நிலையில் இன்று முதல் 14ம் தேதி வரை வேளச்சேரி, சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் பெரும்பாலானவை திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.