ETV Bharat / city

புதிதாக இன்று 494 கரோனா பாதிப்பு - நான்கு பேர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 4, 2021, 10:13 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 494 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

new corona cases
கரோனா பாதிப்பு நிலவரம்

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று (பிப். 4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதியதாக 51 ஆயிரத்து 710 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 490, அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவர், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இருவர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் என 494 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலுமிருந்து இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 16 ஆயிரத்து 733 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 360 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 4 ஆயிரத்து 467 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், குணமடைந்த 517 பேர் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 518 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஒருவரும், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் என நான்கு பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 375 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,31,855
கோவை - 54,634
செங்கல்பட்டு - 51,672
திருவள்ளூர் - 43,649
சேலம் - 32,469
காஞ்சிபுரம் - 29,299
கடலூர் - 24,974
மதுரை - 21,046
வேலூர் - 20,778
திருவண்ணாமலை - 19,387
தேனி - 17,090
தஞ்சாவூர் - 17,752
திருப்பூர் - 17,983
விருதுநகர் - 16,575
கன்னியாகுமரி - 16,875
தூத்துக்குடி - 16,284
ராணிப்பேட்டை - 16,140
திருநெல்வேலி - 15,602
விழுப்புரம் - 15,197
திருச்சிராப்பள்ளி - 14,721
ஈரோடு - 14,449
புதுக்கோட்டை - 11,577
கள்ளக்குறிச்சி - 10,879
திருவாரூர் - 11,220
நாமக்கல் - 11,674
திண்டுக்கல் - 11,283
தென்காசி - 8,438
நாகப்பட்டினம் - 8,468
நீலகிரி - 8,228
கிருஷ்ணகிரி - 8,087
திருப்பத்தூர் - 7,587
சிவகங்கை - 6,677
ராமநாதபுரம் - 6,419
தருமபுரி - 6,597
கரூர் - 5,418
அரியலூர் - 4,701
பெரம்பலூர் - 2,269
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 941
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1038
ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விழுப்புரம் ஆட்சியர்!

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று (பிப். 4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதியதாக 51 ஆயிரத்து 710 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 490, அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவர், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இருவர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் என 494 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலுமிருந்து இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 16 ஆயிரத்து 733 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 360 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 4 ஆயிரத்து 467 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், குணமடைந்த 517 பேர் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 518 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஒருவரும், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் என நான்கு பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 375 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,31,855
கோவை - 54,634
செங்கல்பட்டு - 51,672
திருவள்ளூர் - 43,649
சேலம் - 32,469
காஞ்சிபுரம் - 29,299
கடலூர் - 24,974
மதுரை - 21,046
வேலூர் - 20,778
திருவண்ணாமலை - 19,387
தேனி - 17,090
தஞ்சாவூர் - 17,752
திருப்பூர் - 17,983
விருதுநகர் - 16,575
கன்னியாகுமரி - 16,875
தூத்துக்குடி - 16,284
ராணிப்பேட்டை - 16,140
திருநெல்வேலி - 15,602
விழுப்புரம் - 15,197
திருச்சிராப்பள்ளி - 14,721
ஈரோடு - 14,449
புதுக்கோட்டை - 11,577
கள்ளக்குறிச்சி - 10,879
திருவாரூர் - 11,220
நாமக்கல் - 11,674
திண்டுக்கல் - 11,283
தென்காசி - 8,438
நாகப்பட்டினம் - 8,468
நீலகிரி - 8,228
கிருஷ்ணகிரி - 8,087
திருப்பத்தூர் - 7,587
சிவகங்கை - 6,677
ராமநாதபுரம் - 6,419
தருமபுரி - 6,597
கரூர் - 5,418
அரியலூர் - 4,701
பெரம்பலூர் - 2,269
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 941
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1038
ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விழுப்புரம் ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.