ETV Bharat / business

முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!

கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கொடுக்கும் கடன்கள் வங்கித் துறையில் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தார். அவரது இந்த கருத்து வங்கித்துறையிலும் அரசிலும் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

author img

By

Published : Dec 8, 2019, 1:42 PM IST

Mudra scheme
Mudra scheme

2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்) அரசு நிர்ணயித்த இலக்குகளை அடைந்துள்ள போதிலும், திரும்பச் செலுத்தப்படாத கடன்களின் காரணமாக Non Performing assests (NPA) எனப்படும் வாராக்கடன்கள் அதிகரித்துள்ளது வங்கித் துறையினரை கவலைக்குள்ளாக்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திருப்பிச் செலுத்தப்படுவது இல்லை என்று எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எம்.கே. ஜெயின். இதனால் இத்திட்டத்தில் கடன் வழங்கும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

துணை ஆளுநரின் இந்த எச்சரிக்கை, கடன்களைப் பெறும் வர்த்தகர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை வங்கியாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைப் உணர்த்துகிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்களும் வாராக்கடன்களில் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்குக் கொடுக்கும் கடன்கள் வங்கித் துறையில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தார். அவரது இந்த கருத்து வங்கித்துறையிலும் அரசிலும் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில், முத்ரா திட்டத்தின் கீழ் எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் சுமார் 21 கோடி பயனாளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் பொருளாதார ரீதியாக தங்கள் வியாபாரத்தை வளர்த்துள்ளனர்.

Mudra scheme
ரிசர்வ் வங்கி

இருப்பினும், வாராக்கடன் 2016-17ஆம் ஆண்டு ரூபாய் 5,067 கோடியாகவும் 2017-18ஆம் ஆண்டில் ரூபாய் 7,277 கோடியாகவும், 2018-19ஆம் ஆண்டு ரூபாய் 16,481 கோடியாகவும் இருந்தது, இது இந்த நிதியாண்டில் மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் பொதுத்துறை வங்கிகளில் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் இந்த வாராக்கடன்கள் அதிகமாக உள்ளது. அதை தொடர்ந்து பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியும் இந்த பட்டியலில் உள்ளது . 2017-18ஆம் நிதியாண்டில் 2.58ஆக இருந்த திரும்பச் செலுத்தப்படாத கடன்களின் சதவிகிதம் 2018-19 நிதியாண்டில் 2.68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

முத்ரா கடன் பட்டியல்

பண மதிப்பிழப்பு வணிகர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியும் வணிகர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தியது.

இதனால், கோடிக்கணக்கான வர்த்தகர்கள் தங்கள் வேலையை இழந்தனர். அதேபோல் திரும்பச் செலுத்தப்படாத கடன்களும் அதிகரித்தது. மாறிவரும் சந்தையின் போக்கை கணிக்க முடியாததால் ஷிஷு திட்டத்தின் கீழ் ரூ.50,000க்கு கீழ் கடன் வாங்கிய பல சிறு மற்றும் புதிய வர்த்தகர்கள், தங்கள் தொழிலை லாபகரமாக நடத்த முடியாமல் போனாது.

கடன் பெற்ற உற்பத்தித் துறையிலிருக்கும் சிறு வணிகர்கள் முறையாக கடனை செலுத்தியபோதும், அவர்களால் சர்வதேச அளவிலான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் போனது. சீனா, வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்கள் மலிவான விலையில் இருந்ததே இதற்கு காரணம். சிறு மற்றும் குறு வணிகர்களின் பொருள்கள் அவர்கள் எதிர்பார்த்தது போல வியாபாரம் ஆகாததால் அவர்களாலும் கடனை கட்ட இயலவில்லை.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5306401_df.jpg
சிறு குறு வணிகர்கள்

இதுபோல இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை அரசு வசூலித்த போதிலும், அவை சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் எடுத்துவரப்படுவதால் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் சிறு மற்றும் குறு வணிகங்கள் சந்தையிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் நிர்பந்தத்தால் சில வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

உடனடி வழிமுறைகள்

ரிசர்வ் வங்கியும் மற்ற வங்கிகள் திரும்பச் செலுத்தப்படாத கடன்களை ஆராய்ந்து உடனடியாக கடன் வழங்கும் நடைமுறைகளில் தேவையான மாற்றத்தை பின்பற்ற வேண்டும். எஸ்.கே. சின்ஹா குழு பரிந்துரைத்தபடி, சஷி, கிஷோர் மற்றும் தருண் திட்டங்கள் கீழ் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த வேண்டும்.

திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் அதிகரிப்பால் மட்டுமே சிறு குறு வர்த்தகர்கள் வழங்கப்படும் கடனை ரிசர்வ் வங்கி தவிர்க்க முடியாது. வழங்கப்பட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதற்கும் அதிகரிக்கும் Non performing assests-ஐ குறைக்கவும் கடன் வழங்குவதில் புதிய திட்டத்தை பின்பற்றவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் அதிகாரம் அளிக்கவேண்டும்

Mudra scheme
MSME

திரும்பச் செலுத்தப்படாத கடன்களை மீட்டெடுப்பதிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவை வாராக்கடன்களாக மாறும் அபாயமும் உள்ளது. கொடுத்த கடன்களை வசூலிக்க பொதுத்தறை வங்கிகள் உரிய திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். பிரச்னைக்குரிய கடன்களை வங்கிகள் உரிய முறையில் ஆராய வேண்டும். இல்லையென்றால், அவை வாராக்கடனாக மாறிவிடும். சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு உதவ, கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய திட்டத்தை அமல்படுத்த வங்கிகள் தயாராக வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படும் சிறு குறு வணிகம் உரிய வளர்ச்சியை அடைய அரசும் ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளும் உதவ வேண்டும். முத்ரா திட்டத்தில் பெரிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக, கடன் வழங்க வங்கிகளுக்கு முழு சுதந்திரத்தை தரவேண்டும்.

12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிய 5.77 கோடி சிறு மற்றும் குறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக் கொள்ள உதவும் அதே நேரத்தில் தேசிய பொருளாதாரத்தில் வாராக்கடன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராயவேண்டும்.

Mudra scheme
ஸ்டேட் பாங்க்

பொதுத்துறை வங்கிகளின் அலட்சியம்

முத்ரா கடன்களை வசூலிப்பதில் பொதுத்துறை வங்கிகள் காட்டும் அலட்சியம் ஒவ்வொரு ஆண்டும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொடுத்த கடனை வசூலிப்பதில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ள சிறு குறு வணிகர்களையும் பாதிக்கின்றன. பெற்ற கடனை திரும்பச் செலுத்தாமல் இருக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்துவருகிறது, இது போல் ஏற்படும் வாராக்கடனும் நாட்டுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்) அரசு நிர்ணயித்த இலக்குகளை அடைந்துள்ள போதிலும், திரும்பச் செலுத்தப்படாத கடன்களின் காரணமாக Non Performing assests (NPA) எனப்படும் வாராக்கடன்கள் அதிகரித்துள்ளது வங்கித் துறையினரை கவலைக்குள்ளாக்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திருப்பிச் செலுத்தப்படுவது இல்லை என்று எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எம்.கே. ஜெயின். இதனால் இத்திட்டத்தில் கடன் வழங்கும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

துணை ஆளுநரின் இந்த எச்சரிக்கை, கடன்களைப் பெறும் வர்த்தகர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை வங்கியாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைப் உணர்த்துகிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்களும் வாராக்கடன்களில் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்குக் கொடுக்கும் கடன்கள் வங்கித் துறையில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தார். அவரது இந்த கருத்து வங்கித்துறையிலும் அரசிலும் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில், முத்ரா திட்டத்தின் கீழ் எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் சுமார் 21 கோடி பயனாளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் பொருளாதார ரீதியாக தங்கள் வியாபாரத்தை வளர்த்துள்ளனர்.

Mudra scheme
ரிசர்வ் வங்கி

இருப்பினும், வாராக்கடன் 2016-17ஆம் ஆண்டு ரூபாய் 5,067 கோடியாகவும் 2017-18ஆம் ஆண்டில் ரூபாய் 7,277 கோடியாகவும், 2018-19ஆம் ஆண்டு ரூபாய் 16,481 கோடியாகவும் இருந்தது, இது இந்த நிதியாண்டில் மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் பொதுத்துறை வங்கிகளில் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் இந்த வாராக்கடன்கள் அதிகமாக உள்ளது. அதை தொடர்ந்து பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியும் இந்த பட்டியலில் உள்ளது . 2017-18ஆம் நிதியாண்டில் 2.58ஆக இருந்த திரும்பச் செலுத்தப்படாத கடன்களின் சதவிகிதம் 2018-19 நிதியாண்டில் 2.68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

முத்ரா கடன் பட்டியல்

பண மதிப்பிழப்பு வணிகர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியும் வணிகர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தியது.

இதனால், கோடிக்கணக்கான வர்த்தகர்கள் தங்கள் வேலையை இழந்தனர். அதேபோல் திரும்பச் செலுத்தப்படாத கடன்களும் அதிகரித்தது. மாறிவரும் சந்தையின் போக்கை கணிக்க முடியாததால் ஷிஷு திட்டத்தின் கீழ் ரூ.50,000க்கு கீழ் கடன் வாங்கிய பல சிறு மற்றும் புதிய வர்த்தகர்கள், தங்கள் தொழிலை லாபகரமாக நடத்த முடியாமல் போனாது.

கடன் பெற்ற உற்பத்தித் துறையிலிருக்கும் சிறு வணிகர்கள் முறையாக கடனை செலுத்தியபோதும், அவர்களால் சர்வதேச அளவிலான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் போனது. சீனா, வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்கள் மலிவான விலையில் இருந்ததே இதற்கு காரணம். சிறு மற்றும் குறு வணிகர்களின் பொருள்கள் அவர்கள் எதிர்பார்த்தது போல வியாபாரம் ஆகாததால் அவர்களாலும் கடனை கட்ட இயலவில்லை.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5306401_df.jpg
சிறு குறு வணிகர்கள்

இதுபோல இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை அரசு வசூலித்த போதிலும், அவை சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் எடுத்துவரப்படுவதால் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் சிறு மற்றும் குறு வணிகங்கள் சந்தையிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் நிர்பந்தத்தால் சில வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

உடனடி வழிமுறைகள்

ரிசர்வ் வங்கியும் மற்ற வங்கிகள் திரும்பச் செலுத்தப்படாத கடன்களை ஆராய்ந்து உடனடியாக கடன் வழங்கும் நடைமுறைகளில் தேவையான மாற்றத்தை பின்பற்ற வேண்டும். எஸ்.கே. சின்ஹா குழு பரிந்துரைத்தபடி, சஷி, கிஷோர் மற்றும் தருண் திட்டங்கள் கீழ் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த வேண்டும்.

திரும்பச் செலுத்தப்படாத கடன்கள் அதிகரிப்பால் மட்டுமே சிறு குறு வர்த்தகர்கள் வழங்கப்படும் கடனை ரிசர்வ் வங்கி தவிர்க்க முடியாது. வழங்கப்பட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதற்கும் அதிகரிக்கும் Non performing assests-ஐ குறைக்கவும் கடன் வழங்குவதில் புதிய திட்டத்தை பின்பற்றவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் அதிகாரம் அளிக்கவேண்டும்

Mudra scheme
MSME

திரும்பச் செலுத்தப்படாத கடன்களை மீட்டெடுப்பதிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவை வாராக்கடன்களாக மாறும் அபாயமும் உள்ளது. கொடுத்த கடன்களை வசூலிக்க பொதுத்தறை வங்கிகள் உரிய திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். பிரச்னைக்குரிய கடன்களை வங்கிகள் உரிய முறையில் ஆராய வேண்டும். இல்லையென்றால், அவை வாராக்கடனாக மாறிவிடும். சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு உதவ, கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய திட்டத்தை அமல்படுத்த வங்கிகள் தயாராக வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படும் சிறு குறு வணிகம் உரிய வளர்ச்சியை அடைய அரசும் ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளும் உதவ வேண்டும். முத்ரா திட்டத்தில் பெரிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக, கடன் வழங்க வங்கிகளுக்கு முழு சுதந்திரத்தை தரவேண்டும்.

12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிய 5.77 கோடி சிறு மற்றும் குறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக் கொள்ள உதவும் அதே நேரத்தில் தேசிய பொருளாதாரத்தில் வாராக்கடன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராயவேண்டும்.

Mudra scheme
ஸ்டேட் பாங்க்

பொதுத்துறை வங்கிகளின் அலட்சியம்

முத்ரா கடன்களை வசூலிப்பதில் பொதுத்துறை வங்கிகள் காட்டும் அலட்சியம் ஒவ்வொரு ஆண்டும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொடுத்த கடனை வசூலிப்பதில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ள சிறு குறு வணிகர்களையும் பாதிக்கின்றன. பெற்ற கடனை திரும்பச் செலுத்தாமல் இருக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்துவருகிறது, இது போல் ஏற்படும் வாராக்கடனும் நாட்டுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.



---------- Forwarded message ---------
From: ponnambalam rajamani <rajamanicreative@gmail.com>
Date: Sun, 8 Dec, 2019, 9:52 AM
Subject: Mudra scheme faces loan effect-Snail pace in collecting loans
To: Tamil Desk <tamildesk@etvbharat.com>, <englishdesk@etvbharat.com>
Cc: Praveen Akki <praveen.akki@etvbharat.com>, Prince Kumar <prince.kumar@etvbharat.com>, Raja DM <raja.dm@etvbharat.com>


dear sir

PFB script


முத்ரா திட்டமும் ,முன்னேறும் வழிகளும்

கடன் கொந்தளிப்பு :

அரசாங்க கடன்களை கட்டாதவர்கள்  பற்றிய சமீபத்திய செய்திகளை  அடுத்து கடன் ஏய்ப்பு கலாச்சாரம் நாட்டில் அதிகரித்து வருகிறது.இது போல்  செலுத்தப்படாத கடன்கள்    நாட்டுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும்   மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.வங்கிகளும் ,அரசும் கடனை வசூலிக்கும் வழிமுறைகளையும் ,கடனால்  ஏற்பட்ட விளைவுகளையும் விளக்குகிறோம்.

 

மோதி தொடங்கிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்)2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ள போதிலும்,

செலுத்தப்படாத கடன்களின் காரணமாக அசையா  சொத்துக்கள் (NPA கள்)  அதிகரிப்பு வங்கித் துறைக்கு கவலைக்குரியதாகவுள்ளது . கடன் நடைமுறைகளை ரிசர்வ்  வங்கிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

வங்கி துணை ஆளுநர் எம்.கே.ஜெயின் முத்ரா (மைக்ரோசாப்ட் நிதி மேம்பாடு மற்றும்  மறுநிதியளிப்பு முகமை லிமிடெட்) திட்டத்தின் மூலம் கொடுத்த கடனை திருப்பி  செலுத்தப்படாமை  அதிகரித்துள்ளதுக்கெதிராக   எச்சரித்துள்ளார். 

அவரது எச்சரிக்கை ,கடன்களைப் பெறும் வர்த்தகர்களின் கடனை  திருப்பிச் செலுத்தும் திறனை வங்கியாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டியதன்   முக்கியத்துவத்தைப் உணர்த்துகிறது .

மேலும் , ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்களும்  கடன்களை திருப்பி செலுத்தாததின்  அதிகரிப்பில் இதேபோன்ற கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்

இந்த அதிகரிப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ,மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான கடன்கள் வங்கித் துறையின்  நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று கடந்த ஆண்டு எச்சரித்தார்.

இது அரசாங்கத்திலும் வங்கித் துறையிலும் ஒரு விவாதத்திற்கு வழிவகுத்தது. நான்கரை ஆண்டு  முத்ரா திட்டத்தில் எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் எம்.எஸ்.எம்.இ.களுக்கு  அதிகபட்சமாக 10 லட்சம் கடனாக  வழங்கி , ரூ .10 லட்சம் கோடிக்கு மேல் சுமார் 21 கோடி பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

இதன் விளைவாக, கோடிக்கணக்கான  மைக்ரோ மற்றும் சிறு வர்த்தகர்கள் பொருளாதார  ரீதியாக வளர்ந்து ,அவர்கள் சிறந்த வணிகத்தை செய்கிறார்கள்.

இருப்பினும், கடன்களை செலுத்தாதது 2016-17ல் ரூ .5067 கோடியாக இருந்தது.நிதியாண்டுகள்  2017-18 ஆம் ஆண்டில் ரூ .7277 கோடியும், 2018-19 ஆம் ஆண்டில் ரூ .16,481 கோடியாகவும் இருந்து, இந்த நிதியாண்டில் அது மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலுத்தப்படாத கடன்களின் சிக்கலில்  PSB கள் மற்றும் வங்கிகள்  முக்கிய இடம் பிடித்து அதில் எஸ்பிஐ முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து  பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இந்த பட்டியலில் உள்ளது . செலுத்தப்படாத கடன்களின் விகிதம் 2017-18 ல் 2.58 மற்றும் 2018-19 நிதியாண்டில் 2.68 சதவீதமாக உயர்ந்து அவை  கடன்களுடன் வளர்கின்றன .

முத்ரா கடன் பட்டியல் ..


பெரிய ரூபாய் நோட்டுகளை  அகற்றியதன் மோசமான விளைவுக்குப் பிறகு,

2017 இல் ஜிஎஸ்டியின் (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றொரு அதிர்ச்சியை மைக்ரோ வர்த்தகர்கள் எதிர்கொண்டனர். இதன் விளைவாக,

கோடிக்கணக்கான வர்த்தகர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர், அதே நேரத்தில் செலுத்தப்படாத கடன்களின் விகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டது.பல சிறு மற்றும் புதிய வர்த்தகர்கள்

ஷிஷு திட்டத்தின் கீழ் 50000 ரூபாய் கீழ் கடன் வாங்கியவர்கள் , வணிகங்களை  தக்கவைக்கத் தவறிவிட்டார்கள் , திறன்கள் இல்லாததால் அவர்களால் மாறிவரும் சந்தை போக்குகளைப் பின்பற்ற முடியவில்லை.

ஆயத்த உடைகள், பேக்கரிகள், டிஃபன் மையங்கள், தேநீர் கடைகளின்   சிறு வணிகர்களும்

 மற்றவர்களும் போட்டியை எதிர்கொள்ளத் தவறியதால் வணிகத்திலிருந்து வெளியேறினர்.

உற்பத்தித் துறையில், சிறு வணிகர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளத் தவறினாலும்  - உள்நாட்டு

மற்றும் சர்வதேச நாடுகளான  சீனா, வியட்நாம் மற்றும் தென்கொரியாவிலிருந்து   இறக்குமதி செய்யப்பட்ட  பொருட்களை மலிவான விலையில் விற்று ஒழுக்கத்துடன் கடனை திருப்பி செலுத்த்துகிறார்கள்  . மைக்ரோ மற்றும் சிறு வணிகர்கள் அவர்களின் தயாரிப்புகளில்  எதிர்பார்க்கப்பட்ட  வணிகம் இல்லாததால் கடனை கட்ட  தவறிவிட்டனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு எதிர் டம்பிங் வரியை அரசாங்கம் வசூலித்தாலும்,

சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து  உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் விலை உயர்ந்தது என்பதை நிரூபித்து  சில சிறு வணிகங்களை மூடுவதற்கு வழிவகுக்கிறது மற்றும் அவர்கள் சந்தைப்படுத்தும் வழிகளை  பின்பற்றத் தவறிவிட்டனர்.

இலக்குகளை அடையவும்,  போட்டியிடவும் , சில வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான விதிமுறைகளைத் தவிர்க்கின்றன,எனினும் பயனாளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்  PSB கள் தோல்வியுற்றதற்கு முன்னும் பின்னும் மதிப்பாய்வு செய்ய வேண்டாம்.

உடனடி வழிமுறைகள் :

 

ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் செலுத்தப்படாத கடன்கள் அதிகரிப்பை சரிபார்த்து  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,மற்றும் அதற்கேற்ப கடன்களை வழங்குவதில் மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு எஸ்.கே.சின்ஹா குழு பரிந்துரைத்தபடி, சஷி, கிஷோர் மற்றும் தருண் திட்டங்கள் கீழ் அவர்கள் கடன் தொகையை ரூ .10 முதல் ரூ .20 லட்சமாக உயர்த்த வேண்டும்.

செலுத்தப்படாத கடன்களின் அளவு அதிகரிப்பால் ,மைக்ரோ வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதை ரிசர்வ் வங்கி தவிர்க்க முடியாது, அவர்களுக்கு  புதிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும், கடன்களை வசூலிக்க PSB களுக்கு  கை கொடுக்க வேண்டும்.

ஒரு போர்க்கால அடிப்படையில் , NPA களின் குவியலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்  எடுத்து இனி ஒரு  மூலோபாயத்துடன் கடன்களைக் கொடுக்கவேண்டும் .

வங்கிகள் இணைப்புத் திட்டங்களில் பிஸியாக இருக்கும்போது, அவர்களும்  செலுத்தப்படாத கடன்களில் சவால்களை  எதிர்கொள்கின்றன.

செலுத்தப்படாத கடன்களை மீட்டெடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் வழங்கப்படும் கடன்கள் MSME களுக்கு எதிர்காலத்தில் NPA களாக மாறக்கூடும். பொருளாதார மந்தநிலை விளைவால் , கடன்களை வசூலிக்கும்  முயற்சியில்  , பி.எஸ்.பி.க்கள் மூலோபாய ரீதியாக செயல்பட வேண்டும் .

அவைகள்   செலுத்தப்படாத கடன்களாக மாறுவதற்கு முன்பு சிக்கலான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எம்.எஸ்.எம்.இ.களுக்கு உதவ கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய திட்டமான ஒரே  நேர கடன்களை மீண்டும் நிறுவுவதற்கு வங்கிகள்  தயாராக வேண்டும்.

அரசு, ரிசர்வ் வங்கி, பி.எஸ்.பி மற்றும் நிதி நிறுவனங்கள் இதை கூட்டு முயற்சியுடன்  செய்ய வேண்டும்,இது நம்  நாட்டின் முக்கிய பொருளாதாரமான  MSMES களைத் தக்கவைக்க உதவும்.

முத்ரா கடன்களை  கொடுக்கும் அதே வேளையில் ,பெரிய இலக்குகளுக்கு பதிலாக, அரசாங்கம் வங்கிகளுக்கு எளிய வழியில் வசூலிக்க   கை கொடுக்க வேண்டும்,

12 கோடி பேருக்கு  வேலைவாய்ப்பு வழங்கிய 5.77 கோடி எம்.எஸ்.எம்.இ.

மக்களே, சிறந்த வணிகத்தைச் செய்யுங்கள், தேசிய பொருளாதார மேம்பாட்டுக்காக செலுத்தப்படாத கடன்  அதிகரிப்பை சரிபாருங்கள் .

PSB களின் அலட்சியம்:

முத்ரா கடன்களை வசூலிப்பதில் PSB களின் அலட்சியம் ஒவ்வொரு ஆண்டும்  பிரச்சனையையும் ஏற்படுத்தியது. பிற வங்கிகள், பிபிஎஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் செலுத்தப்படாத கடன்களின் சதவீதம் குறைந்த மட்டத்தில் இருக்கும் போது ,கடன் மீட்பில்  சிறப்பாக செயல்பட்டன.

.PFBs முத்ரா கடன்களை வழங்குவதில் முதலிடம் வகித்ததோடல்லாமல்  ,

முந்தைய அரசாங்கங்கள் கடன்களை வழங்குவதிலும்   முக்கிய பங்கு வகித்து, இப்போது திட்டங்களை செயல்படுத்துகின்றன. முக்கிய துறைகளில் சரிவு வளர்ச்சி விகிதமும்  ,, எம்.எஸ்.எம்.இ.க்களும் முத்ரா கடன்களை வாங்கிய   வர்த்தகர்களை பாதிக்கின்றன.

அரசாங்க கடன்களை கட்டாதவர்கள்  பற்றிய சமீபத்திய விளம்பரங்களை அடுத்து கடன் ஏய்ப்பு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இது போல்  செலுத்தப்படாத கடன்களின் நிலைமை நாட்டுக்கு  ஆபத்தானது.   

thanks&regards
p. rajamani 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.