ETV Bharat / briefs

ஊரடங்கு மீறல் : 13 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல் - சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் 13 கோடியே 12 லட்சத்து மூன்றாயிரத்து 674 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamilnadu case report
Tamilnadu case report
author img

By

Published : Jun 17, 2020, 1:21 PM IST

Updated : Jun 17, 2020, 2:02 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 85 நாட்களில் தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக 6 லட்சத்து 51 ஆயிரத்து 426 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 347 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 85 நாட்களில் தமிழ்நாடு காவல்துறை தடையை மீறியதாக 6 லட்சத்து 51 ஆயிரத்து 426 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 347 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 17, 2020, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.