ETV Bharat / briefs

பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: நெல் சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

petchiparai
author img

By

Published : Jun 28, 2019, 9:58 PM IST

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணை 48 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது, அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 13.20 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தின் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகளின் கேரிக்கையை ஏற்று இன்று பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பாசனத்துக்காக நீரை திறந்து விட்டனர். இதனால் 64 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணை 48 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது, அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 13.20 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தின் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகளின் கேரிக்கையை ஏற்று இன்று பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பாசனத்துக்காக நீரை திறந்து விட்டனர். இதனால் 64 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கா பேச்சிபாறை அணையில் இருந்து வினடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு. கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் நீரை திறந்து விட்டனர்.
Body:கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணை 48 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது, அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 13.20 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகளின் கேரிக்கையை ஏற்று இன்று பேச்சிப்பாறை அணையிலிருந்து வினடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் 64 ஆயிரம்
ஏக்கர் விசாய நிலத்தில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. மாவட்ட காலெக்டர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் நீரை திறந்து விட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.