ETV Bharat / briefs

சுவர் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு

மும்பை: கிழக்கு மலாட் பகுதிக்குட்பட்ட பின்பரிபாடா என்ற இடத்தில், கனமழை காரணமாகச் சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

author img

By

Published : Jul 3, 2019, 8:07 AM IST

mumbai

மும்பை: கிழக்கு மலாட் பகுதிக்குட்பட்ட பின்பரிபாடா என்ற இடத்தில், கனமழை காரணமாகச் சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மும்பை: கிழக்கு மலாட் பகுதிக்குட்பட்ட பின்பரிபாடா என்ற இடத்தில், கனமழை காரணமாகச் சுவர் இடிந்து அருகில் இருந்த குடிசைகள் மீது விழுந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Intro:Body:

brief_mumbai


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.