ETV Bharat / briefs

மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று- பீதியில் பொதுமக்கள்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

author img

By

Published : Jul 14, 2020, 8:42 PM IST

மாவட்டம்தோரும் அதிகரிக்கும் கரோனா! பீதியில் மக்கள்
மாவட்டம்தோரும் அதிகரிக்கும் கரோனா! பீதியில் மக்கள்

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று(ஜூலை 14) மட்டும் மாநிலம் முழுவதும் நான்காயிரத்து 526 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று நான்காயிரத்து 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 97ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

அரியலூர் - 542

செங்கல்பட்டு - 8553

சென்னை - 79662

கோவை - 1480

கடலூர் - 1565

தர்மபுரி - 260

திண்டுக்கல் - 946

ஈரோடு - 451

கள்ளக்குறிச்சி- 1904

காஞ்சிபுரம் - 4091

கன்னியாகுமரி - 1613

கரூர் - 207

கிருஷ்ணகிரி - 274

மதுரை - 6990

நாகபட்டினம் - 383

நாமக்கல் - 203

நீலகிரி - 258

பெரம்பலூர் - 178

புதுக்கோட்டை - 729

ராமநாதபுரம் - 1956

ராணிப்பேட்டை - 1645

சேலம் - 2026

சிவகங்கை - 1003

தென்காசி - 824

தஞ்சாவூர் - 738

தேனி - 1916

திருப்பத்தூர் - 461

திருவள்ளூர் - 7292

திருவண்ணாமலை - 3224

திருவாரூர் - 786

தூத்துக்குடி- 2497

திருநெல்வேலி - 1935

திருப்பூர் - 319

திருச்சி - 1715

வேலூர் - 3098

விழுப்புரம் - 1723

விருதுநகர் - 2427

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 610

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 418

ரயில் மூலம் வந்தவர்கள்: 422

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று(ஜூலை 14) மட்டும் மாநிலம் முழுவதும் நான்காயிரத்து 526 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று நான்காயிரத்து 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 97ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

அரியலூர் - 542

செங்கல்பட்டு - 8553

சென்னை - 79662

கோவை - 1480

கடலூர் - 1565

தர்மபுரி - 260

திண்டுக்கல் - 946

ஈரோடு - 451

கள்ளக்குறிச்சி- 1904

காஞ்சிபுரம் - 4091

கன்னியாகுமரி - 1613

கரூர் - 207

கிருஷ்ணகிரி - 274

மதுரை - 6990

நாகபட்டினம் - 383

நாமக்கல் - 203

நீலகிரி - 258

பெரம்பலூர் - 178

புதுக்கோட்டை - 729

ராமநாதபுரம் - 1956

ராணிப்பேட்டை - 1645

சேலம் - 2026

சிவகங்கை - 1003

தென்காசி - 824

தஞ்சாவூர் - 738

தேனி - 1916

திருப்பத்தூர் - 461

திருவள்ளூர் - 7292

திருவண்ணாமலை - 3224

திருவாரூர் - 786

தூத்துக்குடி- 2497

திருநெல்வேலி - 1935

திருப்பூர் - 319

திருச்சி - 1715

வேலூர் - 3098

விழுப்புரம் - 1723

விருதுநகர் - 2427

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 610

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 418

ரயில் மூலம் வந்தவர்கள்: 422

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.