ETV Bharat / bharat

130 கோடி மக்களுடன் மூழ்கிவரும் படகு - ப. சிதம்பரம் விமர்சனம்

கோவிட் நிலைமையை சரியாகக் கையாளவில்லை என்ற தொனியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் இன்று மத்திய அரசைத் தாக்கி, '30 கோடி மக்களுடன் படகு மூழ்கிவருகிறது' என்று விமர்சனம் செய்துள்ளார்.

author img

By

Published : May 1, 2021, 12:28 PM IST

ChidambaramTweet
ChidambaramTweet

நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்துவரும் நிலையில், மத்திய அரசு கரோனா நிலைமையை உரிய வகையில் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

அந்த வகையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

அதன்படி, ப. சிதம்பரம் சுகாதார அமைச்சரின் ட்விட்டர் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ளார்.

அதில், "மே தினம்! மே தினம்! 2021 கப்பல் 130 கோடியுடன் மூழ்கிவருகிறது. எங்களைக் காப்பாற்றுங்கள்! குறைந்தபட்சம் என்னையாவது காப்பாற்றுங்கள்!" என விமர்சனம் செய்துள்ளார்.

கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து ஆயிரத்து 993 புதிய பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. மூன்றாயிரத்து 523 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்துவரும் நிலையில், மத்திய அரசு கரோனா நிலைமையை உரிய வகையில் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

அந்த வகையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

அதன்படி, ப. சிதம்பரம் சுகாதார அமைச்சரின் ட்விட்டர் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ளார்.

அதில், "மே தினம்! மே தினம்! 2021 கப்பல் 130 கோடியுடன் மூழ்கிவருகிறது. எங்களைக் காப்பாற்றுங்கள்! குறைந்தபட்சம் என்னையாவது காப்பாற்றுங்கள்!" என விமர்சனம் செய்துள்ளார்.

கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து ஆயிரத்து 993 புதிய பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. மூன்றாயிரத்து 523 பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.