ETV Bharat / bharat

புதுச்சேரியில் புதிதாக 145 பேருக்கு கரோனா! - puducherry corona update

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,505 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

145 பேருக்கு கரோனா
145 பேருக்கு கரோனா
author img

By

Published : Jul 11, 2021, 3:01 PM IST

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 118 நபர்களுக்கும், காரைக்காலில் 16 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என மொத்தம் 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

தற்போது 1,505 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 702 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 976 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 118 நபர்களுக்கும், காரைக்காலில் 16 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என மொத்தம் 145 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

தற்போது 1,505 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 702 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 976 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.