ETV Bharat / bharat

ஏழை குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய்க்கு சிலிண்டர் - ராஜஸ்தான் முதலமைச்சர்

author img

By

Published : Dec 20, 2022, 10:50 AM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்கள் தலா 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதலமைச்சர்
ராஜஸ்தான் முதலமைச்சர்

ராஜஸ்தான்: ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைபயணம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அல்வார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார்.

அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது ராணுவ வீரர்களை விமர்சிக்கக் கூடாது: ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி

ராஜஸ்தான்: ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைபயணம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அல்வார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார்.

அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது ராணுவ வீரர்களை விமர்சிக்கக் கூடாது: ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.