ETV Bharat / bharat

மனைவி, தனது 2 குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞர்! - பிகார் மாநில செய்தி

பாட்னா: மனைவி, இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

குழந்தைகளுடன்
குழந்தைகளுடன்
author img

By

Published : Mar 25, 2021, 9:10 PM IST

பிகார் மாநிலம் லாபா கிராமத்தைச் சேர்ந்த முகமது தாஹிர் இன்று (மார்ச் 25) காலை தனது மனைவி, இரு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தாஹிருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, இதனால் ஆத்திரமடைந்த தாஹிர் தனது மனைவியையும், குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளதாகவும் தெரியவந்தது.

தப்பியோட முயன்ற தாஹிரை பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: டிராக்டருக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர்: காப்பாற்ற திரண்ட மக்கள்!

பிகார் மாநிலம் லாபா கிராமத்தைச் சேர்ந்த முகமது தாஹிர் இன்று (மார்ச் 25) காலை தனது மனைவி, இரு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தாஹிருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, இதனால் ஆத்திரமடைந்த தாஹிர் தனது மனைவியையும், குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளதாகவும் தெரியவந்தது.

தப்பியோட முயன்ற தாஹிரை பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: டிராக்டருக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர்: காப்பாற்ற திரண்ட மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.