ETV Bharat / bharat

மகள்களுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரண்டு ஆண்டுகளாக சொந்த மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 26, 2021, 11:53 AM IST

ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம்: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து மஞ்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே மற்றொரு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் முன்னதாக, 2014 முதல் 2016ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு, வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் மகள்களிடம் தவறாக நடந்துள்ளார். இதனை தாயாரிடம் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.

ஆனால், அச்சப்படாத அவர்கள் தந்தையின் தவறான செயலை தங்களது தாயாரிடம் கூறினர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர்களின் தாயார் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது கணவர் மீது சிறுமிகளின் தாய் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகனுக்குப் பிடியாணை

திருவனந்தபுரம்: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து மஞ்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே மற்றொரு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் முன்னதாக, 2014 முதல் 2016ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு, வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் மகள்களிடம் தவறாக நடந்துள்ளார். இதனை தாயாரிடம் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.

ஆனால், அச்சப்படாத அவர்கள் தந்தையின் தவறான செயலை தங்களது தாயாரிடம் கூறினர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர்களின் தாயார் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது கணவர் மீது சிறுமிகளின் தாய் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடி நொறுக்கப்பட்ட வழக்கு: வேல்முருகனுக்குப் பிடியாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.