ETV Bharat / bharat

திருநள்ளாறில் தங்ககாசு விநியோக விவகாரம்: நாராயணசாமி வலியுறுத்தல் - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்ககாசு விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருநள்ளாரில் தங்ககாசு வினியோக விவகாரம்: நாராயணசாமி வலியுறுத்தல்
திருநள்ளாரில் தங்ககாசு வினியோக விவகாரம்: நாராயணசாமி வலியுறுத்தல்
author img

By

Published : Apr 4, 2021, 6:09 PM IST

இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,

"திருநள்ளாறு தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்க காசுகள் விநியோகித்த விவகாரம் தொடர்பாக சுரக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் மத்திய தேர்தல் ஆணையத்திற்கும், புதுச்சேரி மாநில தேர்தல் துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
இது குறித்து தேர்தல் துறையும் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் பாரதிய ஜனதா கட்சியால் புதுச்சேரியிலும் அரங்கேறிவருகின்றது. இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,

"திருநள்ளாறு தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்க காசுகள் விநியோகித்த விவகாரம் தொடர்பாக சுரக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் மத்திய தேர்தல் ஆணையத்திற்கும், புதுச்சேரி மாநில தேர்தல் துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
இது குறித்து தேர்தல் துறையும் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் பாரதிய ஜனதா கட்சியால் புதுச்சேரியிலும் அரங்கேறிவருகின்றது. இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.