சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையேயான பனிப்போர் நாடறிந்ததே.
இந்நிலையில் முதலமைச்சர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் துறந்தார். அதன்பின்னர் இருவர் இடையே ஒருவித அமைதி நிலவியது. மாநிலத்தின் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நவ்ஜோத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- — Navjot Singh Sidhu (@sherryontopp) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Navjot Singh Sidhu (@sherryontopp) September 28, 2021
">— Navjot Singh Sidhu (@sherryontopp) September 28, 2021
இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், பஞ்சாப் எதிர்காலத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஒரு தொண்டராக கட்சியில் நீடிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள கேப்டன் அமரீந்தர் சிங், “அவர் ஒரு நிலையான மனிதர் கிடையாது என்று நான் ஏற்கனவே கூறினேன். அவரால் பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தை நிர்வகிப்பது சாத்தியமல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
-
I told you so…he is not a stable man and not fit for the border state of punjab.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I told you so…he is not a stable man and not fit for the border state of punjab.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 28, 2021I told you so…he is not a stable man and not fit for the border state of punjab.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 28, 2021
இது ஒரு புறம் இருந்தாலும் நவ்ஜோத் சிங்கின் ராஜினாமாவுக்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.