ETV Bharat / bharat

பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்ற நாய்

ஹைதராபாத்தில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Mar 14, 2022, 1:46 PM IST

dog-carrying-a-newborn-baby-head-in-hyderabad
dog-carrying-a-newborn-baby-head-in-hyderabad

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தில் உள்ள சஹாரா கேட் பகுதியில் இன்று(மார்ச் 14) தெரு நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்றுள்ளது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் மோப்ப நாயுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பச்சிளம் குழந்தையின் தலை மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தில் உள்ள சஹாரா கேட் பகுதியில் இன்று(மார்ச் 14) தெரு நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்றுள்ளது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் மோப்ப நாயுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பச்சிளம் குழந்தையின் தலை மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : மதுக்கடைகளை தாக்கிய முன்னாள் பெண் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.