ETV Bharat / bharat

பிகாரில் வெள்ளப்பெருக்கு: படகில் பயணம் செய்த மக்கள்!

author img

By

Published : Aug 8, 2020, 10:30 PM IST

பாட்னா: பிகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொது மக்கள் படகில் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் வெள்ளப்பெருக்கு: படகில் பயணம் செய்த மக்கள்!
People travel in boat

பிகார் மாநிலம், டானாபூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி பதிவு செய்யப்படாத படகுகளில் ஆபத்தான முறையில் பொது மக்கள் பயணம் செய்துள்ளனர்.

உயிரைப் பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிக்கும் மக்கள்.

அதிக எண்ணிக்கையில் படகில் பிபா புல் கங்கா காட்டை அடைய பொது மக்கள் முயற்சி செய்த காட்சிகளைப் பார்ப்பவர்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.

பிகார் மாநிலம், டானாபூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி பதிவு செய்யப்படாத படகுகளில் ஆபத்தான முறையில் பொது மக்கள் பயணம் செய்துள்ளனர்.

உயிரைப் பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிக்கும் மக்கள்.

அதிக எண்ணிக்கையில் படகில் பிபா புல் கங்கா காட்டை அடைய பொது மக்கள் முயற்சி செய்த காட்சிகளைப் பார்ப்பவர்களை அச்சம் கொள்ள செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.