ETV Bharat / bharat

பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் கிராம மக்கள்! - பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த விதிகளை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் தாங்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாவதாக எல்லை கட்டுப்பாட்டில் உள்ள பூஞ்ச் பகுதி மக்கள் கூறினார்கள்.

Villagers living along LoC suffer Villagers suffer due to frequent ceasefire violations ceasefire violations by Pak ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்
Villagers living along LoC suffer Villagers suffer due to frequent ceasefire violations ceasefire violations by Pak ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்
author img

By

Published : Aug 15, 2020, 2:00 PM IST

பூஞ்ச்: பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்துவதால் தங்களது வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து உள்ளுர் கிராமவாசி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் பாகிஸ்தானால் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நமது ராணுவத்தை எதிர்கொள்ளும் தைரியம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இல்லாததால் அவர்கள் அப்பாவி மக்களை கொல்ல நினைக்கிறார்கள். இந்திய ராணுவம் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது' என்றார்.

Villagers living along LoC suffer Villagers suffer due to frequent ceasefire violations ceasefire violations by Pak ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்
பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் கிராம மக்கள்
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காதி பகுதியில் ஆகஸ்ட் 10ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக மோட்டார் குண்டுகளால் சுட்டும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 9 ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாஹ்பூர், கிர்னி மற்றும் கிருஷ்ணா காதி பகுதிகளில் சிறிய ஆயுதங்கள் ஏந்தி துப்பாக்கிச் சூடு நடத்தி போர் நிறுத்த விதிகளை மீறி நடவடிக்கையை தொடங்கியது.
இந்த இரண்டு தாக்குதல்களின் போதும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இருவர் காஷ்மீரில் கைது

பூஞ்ச்: பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்துவதால் தங்களது வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து உள்ளுர் கிராமவாசி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் பாகிஸ்தானால் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நமது ராணுவத்தை எதிர்கொள்ளும் தைரியம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இல்லாததால் அவர்கள் அப்பாவி மக்களை கொல்ல நினைக்கிறார்கள். இந்திய ராணுவம் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது' என்றார்.

Villagers living along LoC suffer Villagers suffer due to frequent ceasefire violations ceasefire violations by Pak ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்
பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் கிராம மக்கள்
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காதி பகுதியில் ஆகஸ்ட் 10ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக மோட்டார் குண்டுகளால் சுட்டும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 9 ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாஹ்பூர், கிர்னி மற்றும் கிருஷ்ணா காதி பகுதிகளில் சிறிய ஆயுதங்கள் ஏந்தி துப்பாக்கிச் சூடு நடத்தி போர் நிறுத்த விதிகளை மீறி நடவடிக்கையை தொடங்கியது.
இந்த இரண்டு தாக்குதல்களின் போதும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இருவர் காஷ்மீரில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.