ETV Bharat / bharat

எல்லைப்பகுதியில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை!

author img

By

Published : Apr 2, 2019, 10:11 AM IST

Updated : Apr 2, 2019, 10:23 AM IST

டெல்லி: காஷ்மீரின் ராவல்கோட் எல்லை பகுதியில், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

loc


இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.


இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Intro:Body:

check 


Conclusion:
Last Updated : Apr 2, 2019, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.