ETV Bharat / bharat

அமெரிக்கா டெக்சாசில் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஐந்து பேர் பலி - Texas shootings

அமெரிக்கா :  டெக்ஸாஸ் மாகணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா டெக்சாசில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
author img

By

Published : Sep 1, 2019, 11:42 PM IST

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணத்தில் காரில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். இதில் ஐந்து பேர் பரிதபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Texas shootings
அமெரிக்கா டெக்ஸாசில் துப்பாகிச்சூடு

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தபால் கொண்டு செல்லும் லாரியை கைப்பற்றினர். அந்த நபரை காவல்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்க முற்படும் போது, அந்த நபர் காவல்துறையினர் மீதும் துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தார். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார். இந்நிலையில் எதற்காக அந்த நபர் துப்பாக்கிசூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தையும்,வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

Texas shootings
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்

முன்னதாக ஆகஸ்ட் நான்காம் தேதி டெக்ஸாஸ் மாகணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணத்தில் காரில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். இதில் ஐந்து பேர் பரிதபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Texas shootings
அமெரிக்கா டெக்ஸாசில் துப்பாகிச்சூடு

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தபால் கொண்டு செல்லும் லாரியை கைப்பற்றினர். அந்த நபரை காவல்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்க முற்படும் போது, அந்த நபர் காவல்துறையினர் மீதும் துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தார். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார். இந்நிலையில் எதற்காக அந்த நபர் துப்பாக்கிசூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தையும்,வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

Texas shootings
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்

முன்னதாக ஆகஸ்ட் நான்காம் தேதி டெக்ஸாஸ் மாகணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

டெக்சாசில் மீண்டும் துப்பாக்கிச்சூடு : 5 பேர் பலி.



அமெரிக்காவின் டெக்சாசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



மேற்கு டெக்சாசில் உள்ள மிட்லேண்ட் பகுதியில் வாகனத்தில் சென்ற ஒருவர், அப்பகுதியில் இருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற போலீசார், லாரியை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது போலீசார் மீதும் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து போலீசாருக்கும், தாக்குதல் நடத்திய நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். 30 வயது இளைஞரான அந்த நபர், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார். டென்சாசின் எல் பாசோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் பலியான சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



https://www.bbc.com/news/world-us-canada-49540160


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.