ETV Bharat / bharat

மூத்த சுகாதார அலுவலர் உயிரைப் பறித்த கரோனா!

author img

By

Published : Apr 26, 2020, 6:54 PM IST

கொல்கத்தா (மேற்கு வங்கம்) : ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று, கண்டறியப்பட்ட மேற்கு வங்கத்தின் மூத்த சுகாதார அலுவலர் ஒருவர், இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

West Bengal health official dead
West Bengal health official dead

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த மேற்கு வங்க சுகாதாரத் துறை அலுவலர் இன்று காலமானார்.

மேற்கு வங்க மாநில சுகாதார சேவைகளின் உதவி இயக்குநரும், மத்திய மருத்துவக் கடைகளின் பொறுப்பாளருமான 60 வயதான அலுவலர் ஒருவருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று கண்டறியப்பட்டு, ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு ஏப்ரல் 18 அன்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நண்பகல் 1:30 மணிக்கு காலமானார். அவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரேபிட் டெஸ்ட் சோதனை தற்போதைக்கு வேண்டாம்: அதன் துல்லியத்தை ஐ.சி.எம்.ஆர் ஆராய்கிறது!

இதுகுறித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ள ட்வீட்டில், மாநில உதவி இயக்குநர், சுகாதார சேவைகள், மத்திய மருத்துவக் கடைகள், பிப்லாப் காந்திதாஸ் குப்தாவின் மறைவால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

  • We have lost Dr Biplab Kanti Dasgupta
    Assistant Director, Health Services, West Bengal in the early hours of today.

    He was Assistant Director of Health Services, Central Medical Stores.
    We are deeply pained with his untimely demise. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) April 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த மேற்கு வங்க சுகாதாரத் துறை அலுவலர் இன்று காலமானார்.

மேற்கு வங்க மாநில சுகாதார சேவைகளின் உதவி இயக்குநரும், மத்திய மருத்துவக் கடைகளின் பொறுப்பாளருமான 60 வயதான அலுவலர் ஒருவருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று கண்டறியப்பட்டு, ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு ஏப்ரல் 18 அன்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நண்பகல் 1:30 மணிக்கு காலமானார். அவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரேபிட் டெஸ்ட் சோதனை தற்போதைக்கு வேண்டாம்: அதன் துல்லியத்தை ஐ.சி.எம்.ஆர் ஆராய்கிறது!

இதுகுறித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ள ட்வீட்டில், மாநில உதவி இயக்குநர், சுகாதார சேவைகள், மத்திய மருத்துவக் கடைகள், பிப்லாப் காந்திதாஸ் குப்தாவின் மறைவால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

  • We have lost Dr Biplab Kanti Dasgupta
    Assistant Director, Health Services, West Bengal in the early hours of today.

    He was Assistant Director of Health Services, Central Medical Stores.
    We are deeply pained with his untimely demise. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) April 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.