குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் கடலோர காவல்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதை பொருள்களையும், ரூ. 3 கோடி மதிப்பிலான 202 பாக்கெட் போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது, இந்தப் போதை பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கேரள தனியார் விடுதியில் போதை மருந்துடன் ஆபாச நடனம் : 9 பேர் கைது