ETV Bharat / bharat

புதுச்சேரியில் புதிதாக 244 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Aug 7, 2020, 7:13 PM IST

புதுச்சேரி : புதிதாக 244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 862ஆக உயர்ந்துள்ளது.

Puduchery Latest Corona Update
Puduchery Latest Corona Update

புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 7) ஒரே நாளில் 244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரியில் 233 பேருக்கும், காரைக்காலில் 10 பேருக்கும், ஏனாம் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது வரை 1,873 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரண்டாயிரத்து 914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் இன்று ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 862ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 7) ஒரே நாளில் 244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரியில் 233 பேருக்கும், காரைக்காலில் 10 பேருக்கும், ஏனாம் பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது வரை 1,873 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரண்டாயிரத்து 914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் இன்று ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 862ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.