ETV Bharat / bharat

சேமநல திட்டத்தை அமல்படுத்த வேண்டும் : புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு - puducherry lawyers demand provident fund

புதுச்சேரி: சேமநல திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

lawyers
author img

By

Published : Aug 13, 2019, 11:20 PM IST

தமிழ்நாட்டில் இருப்பதுபோல் வழக்கறிஞர்கள் சேமநல நிதி திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும், சிபிஐ மற்றும் மகளிர் நீதிமன்ற கட்டடப் பணிகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கு என்ற சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தம் 950 வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தால் நீதிமன்ற வழிகள் பாதிக்கப்பட்டன.

வழக்கறிஞர்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் இருப்பதுபோல் வழக்கறிஞர்கள் சேமநல நிதி திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும், சிபிஐ மற்றும் மகளிர் நீதிமன்ற கட்டடப் பணிகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கு என்ற சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தம் 950 வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தால் நீதிமன்ற வழிகள் பாதிக்கப்பட்டன.

வழக்கறிஞர்கள் போராட்டம்
Intro:தமிழகத்தைப் போன்று புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி புதுச்சேரி வழக்கு என்று சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஈடுபட்டனர் இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன


Body:புதுச்சேரியில் இன்று வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சேமநல நிதியை புதுச்சேரியில் அமுல்படுத்த வேண்டும் அதேபோல் சி பி ஐ மற்றும் மகிளா நீதிமன்றம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன எனவே உடனடியாக பணிகளை துவங்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர் சங்கம் சார்பில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர் புதுச்சேரியில் மொத்தம் இச் சங்கத்தில் உள்ள 950 வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்ற உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் இதனால் வழக்கு பணிகள் பாதிக்கப்பட்டன


Conclusion:தமிழகத்தைப் போன்று புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி புதுச்சேரி வழக்கு என்று சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஈடுபட்டனர் இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.