ETV Bharat / bharat

ஆன்லைனில் வந்த வினை..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

author img

By

Published : Jul 24, 2019, 6:51 PM IST

புதுச்சேரி: ஆன்லைன் மூலம் உணவை பதிவு செய்து சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைனில் வந்த வினை..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களும், வெளி மாநிலத்திலிருந்து இம்மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர்களும் ஆன்லைனில் உணவை பதிவுசெய்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் அதனை உட்கொண்ட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்லைனில் வந்த வினை..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பயன்படுத்திய மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து பேசிய உணவுத் துறை அலுவலர், தரமற்ற உணவு தயாரித்து வழங்கியது உறுதி செய்யப்படும்பட்சத்தில் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தரமற்ற உணவை உறுதி செய்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களும், வெளி மாநிலத்திலிருந்து இம்மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர்களும் ஆன்லைனில் உணவை பதிவுசெய்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் அதனை உட்கொண்ட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்லைனில் வந்த வினை..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பயன்படுத்திய மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து பேசிய உணவுத் துறை அலுவலர், தரமற்ற உணவு தயாரித்து வழங்கியது உறுதி செய்யப்படும்பட்சத்தில் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தரமற்ற உணவை உறுதி செய்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Intro:புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி அவர்கள் புகாரை அடுத்து போலீசார் முன்னிலையில் உணவுத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கடையை மூடினர்


Body:புதுவை ஜிப்மர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் நேற்று இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு நிலையில் அதை சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது இதையடுத்து பாதிக்கப்பட்ட 10 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் அவர்கள் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தன்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர் மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க பயன்படுத்திய மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் உணவு பொருட்கள் உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து சென்றனர் தரமற்ற உணவு தயாரித்து வழங்கியது உறுதி செய்யப்படும் பட்சத்தில் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தரமற்ற உணவ உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்

புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தன்ராஜ் பேட்டி


Conclusion:புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி அவர்கள் புகாரை அடுத்து போலீசார் முன்னிலையில் உணவுத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கடையை மூடினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.