மத நல்லிணக்கத்தில் தீவிர ஆதரவாளரான காந்தி தனது அனைத்து பிரார்த்தனைக் கூட்டங்களிலும் பல்வேறு மதங்களில் உள்ள புனித நூல்களை மேற்கோள்காட்டும் வழக்கத்தைக் கொண்டவர். இளம் வயதிலிருந்தே தனது தந்தையின் நண்பர்கள் மூலமாகப் பல்வேறு மதங்களை பற்றிய புரிதல் காந்திக்கு ஏற்படத் தொடங்கியது.
காந்தி 150: சமய நல்லிணக்கத்திற்கு காந்தியின் பங்களிப்பு
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, அவரின் பண்பு நலன்கள் குறித்து பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நமது 'ஈடிவி பாரத்' செய்திகளுக்கு சிறப்பு கட்டுரைகளை வழங்கிவருகின்றனர். சமூக செயல்பாட்டாளரான சந்தீப் பாண்டே, காந்தியின் மதநல்லிணக்கம் குறித்து நமக்கு பிரத்யேகமாக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இதோ.
![காந்தி 150: சமய நல்லிணக்கத்திற்கு காந்தியின் பங்களிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4166332-thumbnail-3x2-noh.jpg?imwidth=3840)
சைவ உணவுப் பழக்கத்தையும், மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரான காந்திக்கு, மேற்கண்ட பழக்கங்களை உள்ளடக்கிய கிறிஸ்துவ மதத்தின் மீது இந்தப் பழக்கங்கள் சார்ந்த விமர்சனங்களை ஆரம்ப காலத்தில் முன்வைத்தார்.
இருப்பினும், இங்கிலாந்தில் வாழும்போது பைபிளை வாசிக்கத்தொடங்கிய காந்திக்கு அம்மதத்தின் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக மலைப்பிரசங்கப் பகுதியில் வரும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற இயேசு கிறிஸ்துவின் பொன்மொழியானது அவருக்குள் பெரும் திறப்பை உருவாக்கியது.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4166332_pray.jpg)
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4166332_kn.jpg)
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4166332_noakali.jpg)
மத நல்லிணக்கத்தில் தீவிர ஆதரவாளரான காந்தி தனது அனைத்து பிரார்த்தனைக் கூட்டங்களிலும் பல்வேறு மதங்களில் உள்ள புனித நூல்களை மேற்கோள்காட்டும் வழக்கத்தைக் கொண்டவர். இளம் வயதிலிருந்தே தனது தந்தையின் நண்பர்கள் மூலமாகப் பல்வேறு மதங்களை பற்றிய புரிதல் காந்திக்கு ஏற்படத் தொடங்கியது.
சைவ உணவுப் பழக்கத்தையும், மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரான காந்திக்கு, மேற்கண்ட பழக்கங்களை உள்ளடக்கிய கிறிஸ்துவ மதத்தின் மீது இந்தப் பழக்கங்கள் சார்ந்த விமர்சனங்களை ஆரம்ப காலத்தில் முன்வைத்தார்.
இருப்பினும், இங்கிலாந்தில் வாழும்போது பைபிளை வாசிக்கத்தொடங்கிய காந்திக்கு அம்மதத்தின் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக மலைப்பிரசங்கப் பகுதியில் வரும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற இயேசு கிறிஸ்துவின் பொன்மொழியானது அவருக்குள் பெரும் திறப்பை உருவாக்கியது.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4166332_pray.jpg)
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4166332_kn.jpg)
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4166332_noakali.jpg)
Gandhi: Torch bearer of Gram swaraj
Conclusion: