ETV Bharat / bharat

சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்

author img

By

Published : Jan 16, 2020, 6:01 PM IST

ராஞ்சி: மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிறுவன தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆஜரானார்.

Lalu Prasad appears before CBI court in Ranchi
Lalu Prasad appears before CBI court in Ranchi

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதலமைச்சராக இருந்த போது மாட்டுத் தீவன ஊழல் நடந்தது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக லாலு பிரசாத் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தீவன ஊழல் தொடர்பாக ஆறு வழக்குகள் உள்ளன. இதில் முதல் நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்

அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது தீவன ஊழல் வழக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத் இன்று ஆஜரானார்.

லாலு பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையும் படிங்க: கொளுந்து விட்டு எரியும் லாலு பிரசாத்தின் குடும்பப் பிரச்னை!

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதலமைச்சராக இருந்த போது மாட்டுத் தீவன ஊழல் நடந்தது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக லாலு பிரசாத் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தீவன ஊழல் தொடர்பாக ஆறு வழக்குகள் உள்ளன. இதில் முதல் நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்

அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது தீவன ஊழல் வழக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத் இன்று ஆஜரானார்.

லாலு பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையும் படிங்க: கொளுந்து விட்டு எரியும் லாலு பிரசாத்தின் குடும்பப் பிரச்னை!

Intro:Body:

Lalu Prasad appears before CBI court in Ranchi



 (11:31) 





Ranchi, Jan 16 (IANS) Rashtriya Janata Dal (RJD) Chief Lalu Prasad on Thursday appeared before a special CBI court here to record his statement in another fodder scam case.



Lalu Prasad was brought to the CBI court from paying ward of Rajendra Institute of Medical Science (RIMS), Ranchi. He was produced before special CBI court of S.K. Shashi. His statement will be recorded in a fodder scam case no. RC 47A/96 which is related to fraudulent withdrawal of Rs 139 crore from Doranda treasury of Ranchi.



Lalu Prasad has been convicted in four fodder scam cases. He has been awarded jail up to 14 years.



Lalu Prasad is accused in six cases in fodder scam. Of the five cases in Jharkhand, he has been convicted in four. The trial in fifth case is underway in the CBI court of Ranchi.



There are total of 111 accused and statements of 107 have been recorded in Doranda treasury case so far.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.