ETV Bharat / bharat

தாயின் புத்தகத்தை விற்று கேரள மக்களுக்கு நிதி திரட்டும் சகோதரிகள்! - கேரளா வெள்ளம் 2019

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தாய் எழுதிய கவிதை புத்தகத்தை விற்று இரண்டு சகோதரிகள் நிதி திரட்டி வருகின்றனர்.

kerala girl sell mother's book to flood donation
author img

By

Published : Aug 18, 2019, 6:01 PM IST

கனமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா (11), முரளிக்கா (5) ஆகிய சகோதரிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிதி திரட்டும் பணியில் கேரள சகோதரிகள்

இதற்காக, அவர்களின் தாய் தேவி எழுதிய 'பச்சிலா' என்ற கவிதைப் புத்தகத்தை வீதி விதியாகச் சென்று விற்று வருகின்றனர். இதன்மூலம் இதுவரை நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

அடுத்ததாக தாங்கள் திரட்டியுள்ள இந்த நிதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்குவதே இவர்களின் திட்டமாகும். இந்த சகோதரிகளின் நல்ல குணத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

கனமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா (11), முரளிக்கா (5) ஆகிய சகோதரிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிதி திரட்டும் பணியில் கேரள சகோதரிகள்

இதற்காக, அவர்களின் தாய் தேவி எழுதிய 'பச்சிலா' என்ற கவிதைப் புத்தகத்தை வீதி விதியாகச் சென்று விற்று வருகின்றனர். இதன்மூலம் இதுவரை நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

அடுத்ததாக தாங்கள் திரட்டியுள்ள இந்த நிதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்குவதே இவர்களின் திட்டமாகும். இந்த சகோதரிகளின் நல்ல குணத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

Intro:Body:

Malappuram: Archana and Muralika, two sisters hailing from Valanchery, Kottappuram in Malappuram district are collecting money for flood affected people. It was Muralika who took to the streets with her mother's poetry for collecting the money.



By selling the collection of poems called 'Pachila' written by their mother Devi who is also a teacher, had collected 4,000 rupees.



Archana is studying in class 11 and Muralika in 5th standard. Amalkrishna, Anurag, Shyamprasad are also there to help the sisters. merchants also came to support Archana and Muralika's activity. They collected around 4000rs from selling the books. They will handle over the donation to the flood affected people as soon as possible. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.