ETV Bharat / bharat

ராஜஸ்தானில் 3 லாரிகள் மோதி தீ விபத்து; 2 பேர் பலி!

author img

By

Published : Sep 1, 2019, 1:23 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிய விபத்தில் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 3 லாரிகள் மோதி தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் (Sikar) உள்ள கரங்கா கிராமத்தில் (karanga) நேற்று இரவு (சனிக்கிழமை) ஃபதேபூர் (Fatehpur) தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருந்த மூன்று லாரிகள் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் வாகனங்களில் இருந்த டீசல் வெளியேறி தீ பற்றி கொண்டது. இதில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கருப்புகை சூழ்ந்துகொண்டது, தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் (Sikar) உள்ள கரங்கா கிராமத்தில் (karanga) நேற்று இரவு (சனிக்கிழமை) ஃபதேபூர் (Fatehpur) தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருந்த மூன்று லாரிகள் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் வாகனங்களில் இருந்த டீசல் வெளியேறி தீ பற்றி கொண்டது. இதில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கருப்புகை சூழ்ந்துகொண்டது, தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:Body:

सीकर : तीन ट्रकों में भिड़ंत से लगी आग, तीन लोगों के जिंदा जलने की सूचना



सीकर के फतेहपुर सदर थाना इलाके में एनएच 65 पर शनिवार रात एक बड़ा सड़क हादसा हो गया. जिसमें एक के बाद एक तीन ट्रकों की भिड़ंत हो गई. भिड़ंत के बाद तीनों ट्रकों में आग लग गई. जिसमें तीन लोगों के जिंदा जलने की सूचना है.

फतेहपुर (सीकर). एनएच 65 पर फतेहपुर के कारंगा गांव के पास शनिवार रात एक बड़ा सड़क हादसा हो गया. जिसमें एक के बाद एक तीन ट्रक आपस में भिड़ गए.भिड़ंत इतनी जबरदस्त थी कि तीनों ट्रकों में देखते ही देखते आग लग गई.  जिसमें तीन लोगों के जिंदा जलने की सूचना है.

बता दें कि आग पर अभी तक काबू नहीं पाया जा सका है और आग लगने से एन एच 65 पूरी तरह से जाम हो गया. वहीं जले हुए 2 शव ट्रकों में दूर से ही देखे जा रहे हैं. बता दें कि हादसे के बाद फतेहपुर सदर थाना पुलिस मौके पर पहुंची.

मौके पर पहुंचते ही भीड़ ने पुलिस के साथ दुर्व्यवहार किया. जिसमें फतेहपुर सदर थानाधिकारी को भी चोट आई है. बता दें कि मौके पर अतिरिक्त पुलिस अधीक्षक सहित आलाधिकारी मौजूद हैं. और आग बुझाने के प्रयास किए जा रहे हैं.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.